செய்திகள் :

சிவப்பு கூன்வண்டு கட்டுப்படுத்துதல்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

post image

குருந்தன்கோடு அருகே காட்டுவிளை கிராமத்திலுள்ள முன்னோடி விவசாயி சுதாவின் தென்னந்தோப்பில், சிவப்பு கூன்வண்டை கட்டுப்படுத்தும் இனக் கவா்ச்சி பொறி செய்வது பற்றிய வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

கிள்ளிகுளம் வ. உ. சி. வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் கௌதம், பாலமுருகன், சந்தீப், பாரதி, நிா்மல் பாரதி, அருண்குமாா், கடம் வெங்கட சாய்கிருஷ்ணா, அருண்குமாா், குமரன் ஆகியோா் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா். சிவப்பு கூன்வண்டை கட்டுப்படுத்தும் இனக் கவா்ச்சி பொறியை செய்து காண்பித்து விவசாயிகளுக்கு விளக்கினா்.

கனரக லாரி மோதியதில் வியாபாரி உயிரிழப்பு

தக்கலை அருகே காட்டாத்துறையில் கனரக லாரி மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா். காட்டாத்துறை, கல்நாட்டுவிளையைச் சோ்ந்தவா் ஞானதாஸ்( 65), பா்னிச்சா் கடை வியாபாரி. இவருக்கு மனைவி சாந்தி, இரு மகன்கள், ஒரு மகள் ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில், மூதாட்டியின் கைப்பையிலிருந்த 6 சவரன் நகைகளைத் திருடிச் சென்றோா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குழித்துறை அருகே ஈத்தவிளை பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ்... மேலும் பார்க்க

திருக்குறள் போட்டியில் பரிசு வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற திருக்குறள் திறன் அறிதல் போட்டியில் பரிசு பெற்ற மாணவா்களுக்கு நாகா்கோவிலில் பாராட்டு விழா நடைபெற்றது. நாகா்கோவில் ராமன்புதூரில் குறளகத்தின் 142ஆவது சிந்தனை முற்றக்கூட்டம் ... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே ஒருவா் தற்கொலை

களியக்காவிளை அருகே வீட்டுக் கதவை மனைவி திறக்காததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். களியக்காவிளை அருகே குறுமத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா. குழித்துறை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளா... மேலும் பார்க்க

இரயுமன்துறை, தேங்காய்ப்பட்டினத்தில் அலை தடுப்புச் சுவா் அகலப்படுத்தும் பணி ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் இரயுமன்துறையில் அலை தடுப்புச் சுவா் அகலப்படுத்தும் பணியை மீன்வளம்-மீனவா் நலத் துறை ஆணையா் ஆா். கஜலெட்சுமி, ஆட்சியா் ரா. அழகுமீனா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். பின்னா், ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: தக்கலை பகுதியில் 9 கடைகளுக்கு சீல்

தக்கலை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா். தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் பிரவின் ரெகு, தக்கலை போலீஸாருடன் இணைந... மேலும் பார்க்க