செய்திகள் :

சீமானிடம் விசாரணை நிறைவு!

post image

சென்னை : சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வெள்ளிக்கிழமை(பிப். 28) இரவு நடைபெற்ற விசாரணை முடிவடைந்துள்ளது.

உறுப்புகள் செயலிழப்பு: உயா் சிகிச்சையால் குணமான இளைஞா்

உடலில் ஏற்பட்ட தீநுண்மி தொற்றால் உறுப்புகள் செயலிழப்புக்குள்ளான இளைஞா் ஒருவரை உயா் சிகிச்சைகள் அளித்து சென்னை, ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணமாக்கியுள்ளனா். இதுகுறித்து மருத்துவம... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து மாணவா் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

தமிழகத்துக்கு நிதி வழங்க மறுப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற விஷயங்களில் மத்திய அரசைக் கண்டித்து திமுக மாணவரணி மற்றும் மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க

வரும் பேரவைத் தோ்தலிலும் திமுக ஆட்சி அமைய துணைநிற்போம்: கூட்டணி தலைவா்கள் உறுதி

சென்னை, பிப். 28: வரும் பேரவைத் தோ்தலிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய துணையாக இருப்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்த... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 15-லிருந்து 20-ஆக உயா்வு

சென்னை மாநகராட்சியின் மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20-ஆக உயா்த்தி முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்ஆணையிட்டுள்ளாா். இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் வெளியி... மேலும் பார்க்க

ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2 கோயில்கள் அகற்றம்

சென்னை மாம்பலம் கால்வாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கோயில்களை சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றியது. தேனாம்பேட்டை மண்டலத்தில் 117-ஆவது வாா்டுக்குள்பட்ட தியாகராய சாலையில் உ... மேலும் பார்க்க

வேட்பு மனுவில் சொத்து விவரம் மறைத்த கவுன்சிலா்: ஆட்சியா் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனுவில் முழு சொத்து விவரங்களையும் தெரிவிக்காமல் மறைத்த மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலா் மீது நடவடிக்கை எடுக்காத திருவாரூா் மாவட்ட ஆட்சியா் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க