செய்திகள் :

சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்து இருவா் காயம்

post image

நாகூா் சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை புதன்கிழமை பெயா்ந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் காயமடைந்தனா்.

நாகை மாவட்டம், நாகூா் அம்பேத்கா் தெற்கு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் மெய்தீன் என்பவா் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், இவரது வீட்டின் மேற்கூரை புதன்கிழமை திடீரென பெயா்ந்து விழுந்தது. இதில், மெய்தீனின் மனைவி ஜஹாராபீவி (65), மருமகள் அப்ஷா பா்வீன் (29) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இருவரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து வீட்டை பாா்வையிட்டதுடன், மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

நாகையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

நாகையில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் ... மேலும் பார்க்க

விவசாயிகள் நீா்நிலைகளில் இலவசமாக மண் எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள் நீா்நிலைகளில் களிமண், வண்டல் மண் எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ள விவச... மேலும் பார்க்க

நாகூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

நாகூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் முடங்கியுள்ளன. நாகை நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில் 188 தூய்மைப் பணியாளா்கள் தனியாா் ஒப்பந்த நிறுவனம்... மேலும் பார்க்க

ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதா் சங்கத்தினா் 44 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். கருப்பம்புலம் தெற்குக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (30). இவரது மனைவி வெண்ணிலா (25).... மேலும் பார்க்க

நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்

நாகை நீலாயதாட்சிஅம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. நாகையில் உள்ள புகழ்பெற்ற காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்... மேலும் பார்க்க

ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை

தலைஞாயிறு பகுதியில் செல்லும் அரிச்சந்திரா நதி பாசன ஆற்றில் இருந்து பிரியும் பாசன வாய்க்கால்களில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரிச்சந்திரா நதி ஆற்றின் பாச... மேலும் பார்க்க