செய்திகள் :

சுற்றுச்சூழல் துறையில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

post image

தமிழக சுற்றுச்சுழல் மற்றும் கால நிலை மாற்ற துறையில் காலியாகவுள்ள புராஜெக்ட் அசோஸியேட், மூத்த கணக்கு அலுவலர் மற்றும் தனி உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 01/2025

பணி: Project Associate

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.68,400

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Accounts Officer

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.68,400

தகுதி: வணிகவியல், கணக்கியல் ஆகிய பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Tally-இல் நல்ல திறமை பெற்றவராக இருக்க வேண்டும்.

பணி: Personal Assistant

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.28,500

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 1.8.2025 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.environment.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.8.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

Applications are invited for the engagement of Four Project Associates, one Senior Accounts Officer & One Personal Assistant in the Department of Environment & Climate Change, Government of Tamil Nadu on consolidated monthly remuneration.

வங்கியில் வேலை வேண்டுமா..?: பரோடா வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பரோடா வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி,எஸ்டி,ஓபிசி பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண... மேலும் பார்க்க

என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: +2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் தொழில்பழகுநர் சட்டம்-1961 இன் விதிகளுக்குட்பட்டு எம்எல்டிி, கன்வேயர் பெல்ட் வல்கனைசர் போன... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..?: ரூ.1,12,400 சம்பளத்தில் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் வேலை!

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவியாளர் பணிகளுக்குன தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகளிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்... மேலும் பார்க்க

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள செவிலியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பண... மேலும் பார்க்க

ஐசிஎம்ஆர்-இல் வேலை வேண்டுமா..? பட்டப்படிப்பு, தட்டச்சு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்)கீழ் இயங்கும் தேசிய பாக்டீரியா தொற்று ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணி!

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகாவுக்கு உள்பட்ட கிராம அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்த விபரம் வருமாறு:பணி: கிராம உதவ... மேலும் பார்க்க