செய்திகள் :

வங்கியில் வேலை வேண்டுமா..?: பரோடா வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

post image

பரோடா வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி,எஸ்டி,ஓபிசி பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.: BOB/HRM/REC/ADVT/2025/10

மொத்த காலியிடங்கள்: 125

பணி: Manager - Forex Acquisition & Relation-ship

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ.93,960

தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நிதியியல் துறையில் முதுநிலைப்பட்டம் தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிஏ, சிஎம்ஏ, சிஎஸ், சிஎப்ஏ போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 24 முதல் 34-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Manager - Forex Acquisition & Relationship

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ. 1,05,280

தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நிதியியல் துறையில் முதுநிலைப் பட்டம், முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி அல்லது சிஏ, சிஎம்ஏ, சிஎஸ், சிஎப்ஏ போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 27 முதல் 37-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager Credit Analyst

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ. 93,960

தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன்நிதியியல் துறையில் முதுநிலைப் பட்டம், முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி அல்லது சிஏ, சிஎம்ஏ, சிஎஸ், சிஎப்ஏ போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 25 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager-Digital Fraud

காலியிடங்கள்: 3

வயது வரம்பு: 24 முதல் 34-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 93,960

தகுதி : கணினி அறிவியல், ஐடி, டேட்டா அறிவியல் பிரிவில் முதுநிலை, எம்சிஏ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Manager-Security

காலியிடங்கள் : 10

சம்பளம்: மாதம் ரூ. 93,960

தகுதி : ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய ஏதாவதொன்றில் 5 ஆண்டு அலுவலர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 23 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். .

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.850. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, இஎஸ்எம் மற்றும் பெண்களுக்கு ரூ.175. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.8.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

Bank of Baroda Special Recruitment Drive for Reserved Categories SC,ST and OBC candidates under Backlog Vacancies on Regular Basis

என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: +2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் தொழில்பழகுநர் சட்டம்-1961 இன் விதிகளுக்குட்பட்டு எம்எல்டிி, கன்வேயர் பெல்ட் வல்கனைசர் போன... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..?: ரூ.1,12,400 சம்பளத்தில் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் வேலை!

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவியாளர் பணிகளுக்குன தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகளிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்... மேலும் பார்க்க

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள செவிலியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பண... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் துறையில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக சுற்றுச்சுழல் மற்றும் கால நிலை மாற்ற துறையில் காலியாகவுள்ள புராஜெக்ட் அசோஸியேட், மூத்த கணக்கு அலுவலர் மற்றும் தனி உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.... மேலும் பார்க்க

ஐசிஎம்ஆர்-இல் வேலை வேண்டுமா..? பட்டப்படிப்பு, தட்டச்சு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்)கீழ் இயங்கும் தேசிய பாக்டீரியா தொற்று ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணி!

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகாவுக்கு உள்பட்ட கிராம அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்த விபரம் வருமாறு:பணி: கிராம உதவ... மேலும் பார்க்க