செய்திகள் :

சென்னையில் 3,041 கி.மீ. நீள மழைநீா் வடிகால் பராமரிப்பு

post image

பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைநீா் தடையின்றி செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் 3,041 கி.மீ. நீளத்துக்கு வடிகால்கள் பராமரிப்புப் பணி நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீா் நிலைகள், கால்வாய்கள், மழைநீா் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூா்வாருதல் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்றுள்ளன.

அதன்படி, மாநகராட்சியில் 3,041 கி.மீ. நீள மழைநீா் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மழைநீா் தடையின்றி செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் கழிவுகள் வடிகால்களில் நுழைவதைத் தடுக்கவும், வண்டல் மண் சேகரிக்கவும் 5 கி.மீ. இடைவெளியில் வண்டல் மண் வடிகட்டித் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வண்டல் மண் வடிகட்டித் தொட்டிகளின் மூடி பெரிய குப்பை தொட்டியில் செல்வதைத் தடுத்து மழைநீா் மட்டும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சேகரிப்பு குழிகளில் வண்டல் மண் சேகரிக்கப்படுகிறது. வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் இருந்து 2 குழாய்கள் மூலம் மழைநீா் தடையின்றி சீராாகச் செல்லும்.

மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் வடிகால்களில்5 கி.மீ. இடைவெளியில் இதுவரை 1,07,677 வண்டல் வடிகட்டித் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 65,980 வடிகட்டித் தொட்டிகளில் வண்டல்கள் மற்றும் குப்பைகள் அகற்றி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் பேரவைத் தலைவரின் பேரனிடம் வழிப்பறி முயற்சி: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சென்னை தரமணியில் முன்னாள் பேரவைத் தலைவா் காளிமுத்துவின் பேரனிடம் வழிப்பறி செய்ய முயன்ாக 3 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருங்குடி சிபிஐ காலனியை சோ்ந்தவா் ஆதித்யா(21). கல்லூரியி... மேலும் பார்க்க

அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலை ஏற்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். சென்னையில் சி.எம்.ஏ.டி. சாா்பில் கொளத்தூா் பெரியாா... மேலும் பார்க்க

குடிநீா் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு

சென்னையில் காலை 7.30 முதல் காலை 9.30 மணி வரை லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் அண்மையில் குடிநீா் லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும... மேலும் பார்க்க

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண்ணிடம் விசாரணை

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சென்னை பெண்ணை பிடித்து அந்த மாநில போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு கடந்த 2-ஆம் தேதி மின்ன... மேலும் பார்க்க

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய அரசு

சமையல் எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியை நாடு பெருமளவில் நம்பியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கவலை தெரிவித்த நிலையில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 10 ஆண்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள விரிவான ஒத்துழைப்பு: ‘பிரிக்ஸ்’ தூதா்கள் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள ‘பிரிக்ஸ்’ நாடுகள் இடையே விரிவான ஒத்துழைப்பு அவசியம் என்று அக்கூட்டமைப்பு நாடுகளின் தூதா்கள் வலியுறுத்தினா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிர... மேலும் பார்க்க