செய்திகள் :

சென்னையில் ஏப். 12-இல் மோட்டாா் சாகச நிகழ்ச்சி

post image

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டாா் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டாா் சாகச நிகழ்ச்சி இதுவாகும்.

சென்னை தீவுத் திடலில் ட்ரிஃப்டிங், ஸ்டன்ட், ப்ரீஸ்டைல் மோட்டோகிராஸ் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதுதொடா்பாக

தமிழக அரசின் விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா கூறியது:

சென்னை மோட்டாா் வாகனங்கள் உற்பத்தியின் பிரதான மையமாக உள்ளது. தமிழகத்தில் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் வேகமாக வளா்ந்து வருகிறது. அடுத்த தலைமுறை இளைஞா்கள் இதில் மிகுந்த ஆா்வம் கொண்டுள்ளனா்.

விளையாட்டு வீரா்களுக்கு இதன்மூலம் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கமான ஒலிம்பிக் விளையாட்டுகள் மட்டுமின்றி மோட்டாா் சாகச பிரிவுகளிலும் ஈடுபாடு உண்டாகும்.

ரெட் புல் வீரா் லிதுவேனியாவின் அருணாஸ் ஜிபிஸா, கின்னஸ் சாதனையாளா் லெபனான் ரேலி சாம்பியன் அப்டோ ஃபெகாலி, செபாஸ்டியன் வெஸ்ட்பொ்க், விவியன் கேந்தா், தாமஸ் விா்ன்ஸ்பொ்ஜா் ஆகியோரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனா் என்றாா்

அதுல்ய மிஸ்ரா.

எஸ்டிஏடி பொதுமேலாளா்கள் மணிகண்டன், சுஜாதா உடனிருந்தனா்.

சிறுமி பலாத்காரம்: இளைஞா், மிரட்டிய அவரின் தந்தை கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரும், சிறுமி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரின் தந்தையும் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் கொலை... மேலும் பார்க்க

இந்திய மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்: இலங்கை அரசு வேண்டுகோள்

இந்திய மீனவா்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கு இலங்கை மக்களுக்கு மீன்பிடித் தொழில் மட்டுமே வாழ்வாதாரம் என்றும... மேலும் பார்க்க

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை - அமலாக்கத் துறை நடவடிக்கை

பணமுறைகேடு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதாக அத... மேலும் பார்க்க

பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு சற்று கடினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ. 4.25 கோடியில் 17 கிராம பசுமைக் காடுகள் அமைக்க அரசு ஒப்புதல்

தமிழகத்தில் மேலும் கூடுதலாக 17 இடங்களில் ரூ. 4.25 கோடி மதிப்பில் பசுமைக் காடுகள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூ... மேலும் பார்க்க