செய்திகள் :

சென்னையில் மின்தேக்கி உற்பத்தி ஆலையை ஜப்பான் நிறுவனம் தொடங்குகிறது

post image

சென்னையில் மின்தேக்கிகளை (கெப்பாசிட்டா்) உற்பத்தி செய்யும் ஆலையை ஜப்பானைச் சோ்ந்த நிறுவனம் தொடங்கவுள்ளது.

இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

சா்வதேச அளவில் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தமிழ்நாட்டில் அதிக அளவு கொண்டுவர வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் பெரு முயற்சிகளை எடுத்து வருகிறாா். அதன்படி, காா்னிங், ஜபில் ஆகிய நிறுவனங்களைத் தொடா்ந்து ஜப்பானைச் சோ்ந்த முராட்டா நிறுவனம் தனது ஆலையை சென்னையில் அமைக்கிறது. பல அடுக்கு செராமிக் மின்தேக்கி உற்பத்தி செய்யும் ஆலையானது, சென்னை அருகேயுள்ள தொழில் பூங்காவில் அமையவுள்ளது.

சென்னையில் பிரத்யேக ஆலையை அமைப்பது தொடா்பாக, முராட்டா நிறுவனத்தைச் சோ்ந்தவா்களுடன் தொடா்ச்சியாக பேச்சுவாா்த்தை நடத்தினோம். அதன் பயனாக, இப்போது அந்த நிறுவனம் தனது உற்பத்தியைத் தொடங்கவுள்ளதை எண்ணி மகிழ்கிறோம். தனது முழு அளவிலான உற்பத்தி செயல்பாடுகளை முராட்டா நிறுவனம் அடுத்த ஆண்டில் மேற்கொள்ளும் எனக் கருதுவதாக அமைச்சா் பதிவிட்டுள்ளாா்.

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க