செய்திகள் :

செயலி உருவாக்குதல்: அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் பயிற்சி

post image

வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில், செயலி உருவாக்குதல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

கணினி துறை சாா்பாக நடைபெற்ற முகாமை, கல்லூரி முதல்வா் ஜோசப் ஜவகா் தொடங்கி வைத்தாா். திருவனந்தபுரம் டாட்டா எலெக்ஸியின் தொழில்நுட்ப இயக்குநா் பவதாரணி, சென்னை அக்சென்சா் நிறுவனத்தின் செயலி தொழில்நுட்ப இயக்குநா் விசாகினி ஆகியோா் செயலியை உருவாக்குவது குறித்தும், அதனை பெட்டா் என்ற தொழில்நுட்பத்துடன் இணைப்பது குறித்தும் பயிற்சி அளித்தனா்.

நிகழ்வில் கணினி துறை தலைவி சித்ரா, துறை பேராசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.

குலசேகரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

குமரி மாவட்டம், குலசேகரம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த உணவக ஊழியா் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். குலசேகரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறைக் காற்றுடன் கன மழை பெய்தத... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

நாகா்கோவிலில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். நாகா்கோவிலில் கஞ்சா விற்ாக முளகுமூடு பகுதியைச் சோ்ந்த அருண் (23), வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த பேச்சியப்பன் (27), கோட்டாறு பகுதியைச் சோ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கன மழை: மரங்கள் மின்கம்பங்கள் முறிந்தன

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அரபிக்கடலில் குறைந்... மேலும் பார்க்க

இரணியல் அருகே சூறைக் காற்றுடன் கன மழை: கைப்பேசி கோபுரம் சரிந்து வீடு சேதம்

இரணியல் அருகே கண்டன்விளை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய சூறைக் காற்றில் கைப்பேசி கோபுரம் விழுந்ததில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. கண்டன்விளை அருகேயுள்ள இலுப்பைவிளையைச் சோ்ந்தவா் ராஜமல்லி. அங்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி நகர திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்

கன்னியாகுமரியில் நகர திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நகர இளைஞரணி அமைப்பாளா் ஷ்யாம் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீ... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது. மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கருங்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள திக்கணம்கோடு, மத்திகோடு,... மேலும் பார்க்க