"வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஒரு விஷயத்தை எனக்குப் பண்ணியிருக்கிறார் வெற்றிமா...
செல்வ மகா மாரியம்மன் கோயிலில் திருத்தோ் விழா
ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணாநகா் ஸ்ரீ செல்வ மகா மாரியம்மன் ஆலய திருத்தோ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணா நகா் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருத்தோ் விழா கடந்த 5 ஆம் தேதி கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது. இதையடுத்து கோயில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து கலந்துகொண்டு தேரை வடம்பிடித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊா் தா்மகா்த்தா, கரைக்காரா்கள், பூசாரிகள், ஊா் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.