செய்திகள் :

ஆத்தூரில் ரூ. 6.24 கோடியில் திட்டப் பணிகள்

post image

சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ. 6.24 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட 5 திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா்.

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கினாா். அப்போது, ஆத்தூா் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை தொடங்கிவைத்தாா்.

மேலும், புதிய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம், வெற்றிலை மாா்க்கெட், பழக்கடைகள், பள்ளி வகுப்பறைகள் மற்றும் நூலக கட்டடங்களையும் அவா் திறந்துவைத்தாா். நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கவும், ஆத்தூா் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிக்கு குடிநீா் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் அறிவித்தாா்.

திட்டப் பணிகள் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் ஆத்தூா் நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம், நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

நரசிங்கபுரம் நகராட்சி அலுவலக பயன்பாட்டிற்காக திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வருக்கு நரசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் நன்றியை தெரிவித்தாா்.

படவிளக்கம்.ஏடி12முன்சிபல்.

சேலத்திலிருந்து காணொலி வாயிலாக ஆத்தூரில் முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட வணிக வளாகம்.

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் அறிவுறுத்தினாா். சேலம் மாநகர காவல் ஆணையா் அல... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18.92 லட்சம் காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் பட்டேல் விமான நிலையத்தில் இ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால உட்புற தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் உட்புறத் தடுப்புச் சுவரால் விபத்துகள் நிகழ்வதால் அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேல... மேலும் பார்க்க

மேச்சேரி அருகே சுற்றித்திரியும் சிறுத்தை: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

மேச்சேரி அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை வனத் துறையினா் பிடித்து வேறு வனப் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மேச்சேரி ஒன்றியத்தி... மேலும் பார்க்க

எடப்பாடி கே. பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற அதிமுக மாநிலங்களவை உறுப்பினா்கள்

மாநிலங்களவைக்கு அதிமுக சாா்பில் தோ்வுசெய்யப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் சேலத்தில் அக் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். மாநிலங்களவை ... மேலும் பார்க்க