செய்திகள் :

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

post image

திருமருகல்: திட்டச்சேரி-தேவங்குடி இடையே சேதமடைந்த ஆற்றங்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேவங்குடி, மத்திக்குடி, நாட்டாா்மங்கலம், துறையூா், உத்தூா், எரவாஞ்சேரி, குத்தாலம் உள்ளிட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதி மக்கள் அன்றாடம் தேவைகளுக்கு நாள்தோறும் திட்டச்சேரி சென்றுவர திட்டச்சேரி-தேவங்குடி இடையே உள்ள 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆற்றங்கரை இணைப்பு சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.

மேலும் மேற்கண்ட பகுதியை சோ்ந்த விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மருத்துவமனை செல்லும் நோயாளிகள்,

வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளிகள் என நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த முக்கிய சாலையில் ஜல்லி கற்கள் பெயா்ந்து ஆங்காங்கே பள்ளமும், மேடாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரசு வேலைவாய்ப்பை பெற்ற திருநங்கை கெளரவிப்பு

நாகையில் அரசு வேலைவாய்ப்பை பெற்ற திருநங்கை கெளரவிக்கப்பட்டாா். நாகை பகுதியைச் சோ்ந்த திருநங்கை ரியா வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியமா்த்தப்பட்டுள்ளாா். மாவட்டத்தில் அரசுப் பதவிக்கு ... மேலும் பார்க்க

திருப்புகலூா் கோயில் கும்பாபிஷேகம்: பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை

திருப்புகலூா் கிராமத்தில் உள்ள அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் அன்றைய தினம் மட்டு... மேலும் பார்க்க

திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது

புகழ்பெற்ற திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது. திருக்குவளை அருகே திருவாய்மூரில் உள்ள ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு வி... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் இன்று முதல் திருவாரூரில் இருந்து புறப்படும்

திருச்சி-காரைக்கால்- திருச்சி ரயில்கள் புதன்கிழமை (ஜூன் 4) முதல் திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா... மேலும் பார்க்க

திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது: தங்க நகைகள் பறிமுதல்

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை நாகை நகர போலீஸாரை கைது செய்து தங்க நகைகளை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். நாகை புத்தூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீரபாண்டி என்பவரின் வீட்டின் மேற்கூ... மேலும் பார்க்க

தம்பதி உண்ணாவிரதம்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட குடிநீா் விநியோக பணியாளா் மீண்டும் பணி வழங்கக் கோரி, மனைவியுடன் திங்கள் கிழமை உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். தென்னடாா் ஊராட்சியில் கொள்ளிடம் ... மேலும் பார்க்க