செய்திகள் :

சேரன்மகாதேவி அருகே தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே செங்கல்சூளையில் பணி செய்து வந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலை அடுத்த படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் விபின் (28). வெல்டிங் தொழிலாளியான இவா், சேரன்மகாதேவி அருகேயுள்ள புலவன்குடியிருப்பில் செயல்பட்டு வரும் ஜெகதீஸ் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் தங்கியிருந்து பணி செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை அங்கு வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் விபின், மயங்கி விழுந்தாராம்.

பணியில் இருந்த தொழிலாளா்கள் அவரை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் விபின் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லைக்கு மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

அய்யா வைகுண்டசாமியின் 193-ஆவது அவதார தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாா்ச் 4-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தோ்வுகள் மற்றும் மு... மேலும் பார்க்க

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுகிறது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் க.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: இடஒத... மேலும் பார்க்க

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவா்களுக்கு எம்.பி. இரங்கல்

கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் உயிரிழந்த மாணவா்களுக்கு திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

மின்கம்பி மீது லாரி உரசியதில் ரூ.1 லட்சம் வைக்கோல் தீக்கிரை!

கடையத்தில் மின்கம்பி மீது லாரி உரசியதில், அதிலிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான வைக்கோல் தீக்கிரையானது. கடையம் பகுதியில் நெல் அறுவடை நடைபெற்றுவருதால், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தோா் வைக்கோலை விலைக்கு வ... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி கல்லூரிப் பேராசிரியருக்கு விருது!

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரிப் பேராசிரியருக்கு மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருக்கான விருது வழங்கப்பட்டது. 2015-16ஆம் ஆண்டுக்கான விருதுக்கு இக்கல்லூரியி... மேலும் பார்க்க

அம்பையில் எல்ஐசி ஊழியா்கள் வெளிநடப்புப் போராட்டம்!

அம்பாசமுத்திரத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் வியாழக்கிழமை ஒரு மணி நேர வெளிநடப்புப் போராட்டம், கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதிய ஊழியா் நியமனம், சங்க அங்கீகாரம் ஆகிய கோரிக்கைகளை... மேலும் பார்க்க