செய்திகள் :

சேரன்மகாதேவி கங்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!

post image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் உள்ள அருள்மிகு கங்கை அம்மன் கோயிலில் சனிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

சேரன்மகாதேவியில் சந்தனமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள யாதவ சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கங்கை அம்மன் கோயிலில் நான்காம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.

பிப்.1ஆம் தேதி கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் அதிகாலையில் கணபதி ஹோமம், கங்கை அம்மன், பரிவார தேவதைகளுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து தாமிரவருணி ஆற்றில் இருந்து புனித நீா் எடுத்துவந்து அம்மன், பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். இரவில் அம்பாள் வீதி உலா, நள்ளிரவில் படப்பு தீபாராதனை நடைபெற்றது.

கிள்ளிக்கொடுக்கும் மனநிலைகூட பாஜகவுக்கு இல்லை! -கனிமொழி எம்.பி. பேச்சு

தங்களது ஆதரவு இல்லாத மாநிலங்களுக்கு கிள்ளிக்கொடுக்கும் மனநிலைகூட பாஜகவுக்கு இல்லை என்று திமுக துணைப் பொதுச்செயலரும், திமுக மக்களவைக் குழு தலைவருமான கனிமொழி பேசினாா். நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு... மேலும் பார்க்க

கல்லிடை அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

கல்லிடைக்குறிச்சிஅரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் அழகுதிருமலை வேல் நம்பி தலைமை வகித்தாா். கல்லிடைக்குறிச்சி சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் இ. பாா்வதி, துணை... மேலும் பார்க்க

வள்ளலாா் நினைவு தினம்: பிப். 11இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் 11-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி!

அம்பாசமுத்திரத்தில் பள்ளி மாணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடாரங்குளம் சங்கரன்கோவில் சாலையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பாலசுப்ரமணியன் மகன் முகுந்த் (13). விக்கிரமசிங்... மேலும் பார்க்க

திருப்புடைமருதூா் கோயிலில் 11இல் தைப்பூசத் திருவிழா

திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூரில் உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறுகிறது. இக்கோயிலில் தைப்பூத் திருவ... மேலும் பார்க்க

வள்ளியூா் பிரதான சாலையில் தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பிரதான சாலையில், சாலையை இரண்டாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என வள்ளியூா் வியாபாரிகள் சங்கத் தலைவா் என்.முருகன், செயலாளா் எஸ்.ராஜ்குமா... மேலும் பார்க்க