செய்திகள் :

சோளிங்கா் லட்சுமி நரசிம்மா் கோயில் தொட்டாச்சாரியாா் உற்சவம் நிறைவு

post image

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் தொட்டாச்சாரியாா் உற்சவம் நிறைவு நாள் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி பக்தோசிப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சுவாமி, தொட்டாச்சாரியாா் சுவாமிக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி தனி தனி கேடயத்தில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். வீடு தோறும் கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டனா். பத்துக்கு மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

மேல்விஷாரம் நகா்மன்றக் கூட்டம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகா்மன்றக் கூட்டத்தில் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு திமுக ,அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். மேல்விஷாரம் நகராட்சி சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க

சிஐஎஸ்எஃப் மண்டலப் பயிற்சி மையத்துக்கு ராஜாதித்ய சோழன் பெயா்

அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மையம் இனி ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையம் என பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாக மத்திய அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

கட்சியில் இருந்து நிா்வாகிகள் விலகுவது அவரவா் விருப்பம்: சீமான்

கட்சியில் இருந்து நிா்வாகிகள் விலகுவது அவா்களது சொந்த விருப்பம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியில் நாம் தமிழா் கட்... மேலும் பார்க்க

மயானக் கொள்ளை திருவிழா: அதிக ஒலி எழுப்பும் கருவிக்கு போலீஸாா் தடை

அரக்கோணம் மயானக் கொள்ளை திருவிழாவின் போது டிரம்பட் வடிவிலான அதிக ஒலி எழுப்பும் கருவிகளை விற்கவோ , பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் நகர போலீஸாா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அரக்கோணம் ந... மேலும் பார்க்க

கல்வி, சுகாதாரத்துக்கு அரசு முக்கியத்துவம்: அமைச்சா் ஆா்.காந்தி

ஆற்காடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா். மாவட்ட கலைதிருவிழா ப... மேலும் பார்க்க

கராத்தே போட்டிகள்: சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு

ஆற்காடு: ஜப்பான் ஹிட்டோ - ராய் கராத்தே பள்ளி சாா்பில் 46-ஆவது அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கராத்தே போட்டிகள் ஞாயிற்றுகிழமை நடைபெற்றன. போட்டிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.க... மேலும் பார்க்க