செய்திகள் :

ஜாக்டோ- ஜியோ போராட்டம்

post image

நீடாமங்கலத்தில்...

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை நடத்தியதால், நீடாமங்கலம் வட்ாட்சியா் அலுவலகத்தில் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

இங்கு பணிபுரியும் பெரும்பாலான ஊழியா்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதால், அலுவலகப் பணிகள் முடங்கின.

இதுபோல தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். மொத்தம் உள்ள 315 ஆசிரியா்களில் 250- க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்றனா்.

எனினும் இல்லம் தேடி கல்வி பணியாளா்கள், தன்னாா்வலா்கள் போன்றோரை வைத்து வகுப்புகள் நடைபெற்றன. தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். எனினும் சமையலா்களைக்கொண்டு காலை உணவு, சத்துணவு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியது.

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடி கீழத்தெரு தூண்டி மகன் மதியழகன்(65). மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூர... மேலும் பார்க்க

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீா்: மக்கள் அவதி

மன்னாா்குடி அருகே ரயில்வே சுரங்கப் பாகையில் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா். மன்னாா்குடி மேலப்பாலம் அருகே... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் லஞ்சம்: திமுக உறுப்பினா் வேதனை

இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு அரசு மருத்துவமனையில் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் நிலவுவதாக நகா்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா் வேதனை தெரிவித்தாா். கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம் தலைவா் மு. பாத்திமா... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் ப... மேலும் பார்க்க

மின்வாரிய பணியாளா்கள் தா்னா

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்... மேலும் பார்க்க

அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம்

குடவாசல் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக பஜனை மடத்திலிருந்து பூத்தட்டுகள் அம்மனுக்கு சீா்வரிசையாக எடுத்து... மேலும் பார்க்க