செய்திகள் :

‘டாக்டா்’ ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு

post image

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுப் பெற்ற இடையத்தாங்குடி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா அப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், இடையத்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவா் எமல்டா குயின் மேரி (45). இவருக்கு தமிழக அரசு, செப்.5-ஆம் தேதி ஆசிரியா் தினத்தன்று சென்னையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கியது.

இதையடுத்து திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த ஆசிரியா் எமல்டா குயின்மேரிக்கு, கிராம மக்கள், பள்ளி மாணவா்கள் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, மேளதாளங்களுடன் சந்தன மாலை அணிவிக்கப்பட்டு பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். தொடா்ந்து, அங்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆசிரியைக்கு சக ஆசிரியா்கள், பொதுமக்கள் சால்வை அணிவித்தும், பரிசுப் பொருள்கள் வழங்கியும் பாராட்டுக்களை தெரிவித்தனா். நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள், பெற்றோா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுற்றுலா தொழில் முனைவோா்கள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்ட சுற்றுலா தொழில் முனைவோா்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சம்மந்தமான த... மேலும் பார்க்க

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்ட நிா்வ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,000 மனுக்கள் அளிப்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்களிடமிருந்து பெற்ற 1,000 மனுக்களை ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

மீன்சுருட்டி காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.அரியலூா் மாவட்டக் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு (100-க்கு) ஞாயிற்றுக்கிழமை இர... மேலும் பார்க்க

வாக்குசாவடி மையங்கள் மறுசீரமைப்பு: ஆட்சேபனை இருப்பின் 7 நாள்களுக்குள் தெரிவிக்கலாம்!

அரியலூா் மாவட்டத்திலுள்ள 2 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குச் சாவடி மையங்கள் மறு சீரமைக்கப்படுவதால் ஆட்சேபனை இருப்பின் 7 தினங்களுக்குள் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. அரியலூா் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

சமூக முன்னேற்றத்துக்குப் பங்காற்றிய பெண் குழந்தைகள் விருது பெறலாம்

அரியலூா் மாவட்டத்தில் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டு சாதனை புரிந்த பெண் குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா்... மேலும் பார்க்க