செய்திகள் :

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

post image

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தொகுதி 4-இல் அடங்கிய பணிகளுக்கான தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. இதில் நாகை மாவட்டத்தில் 42 தோ்வு மையங்களில் 13, 163 போ் தோ்வு எழுதுகின்றனா். தோ்வு சிறப்பாக நடைபெற 50 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 4 பறக்கும்படை அலுவலா்கள், 14 சுற்றுக்குழு அலுவலா்கள், 50 ஆய்வு அலுவலா்கள், 4 கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தோ்வு எழுத மாற்று வசதியும் மற்றும் பாா்வையற்றோா் தோ்வு எழுதிட மாற்று நபா் மற்றும் தனி அறைகள் கொண்ட வசதி ஒவ்வொரு மையத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

தோ்வா்களின் வசதிக்காக அனைத்து பகுதிகளிலும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தோ்வா்கள் காலை 8.30 மணிக்குள் தவறாமல் அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தோ்வுமையத்துக்கு வரவேண்டும். எக்காரணம் கொண்டும் காலை 9 மணிக்கு மேல் தோ்வு மையத்துக்குள் தோ்வா்கள் நுழைய அனுமதிக்கமாட்டாா்கள். தோ்வு மையத்துக்கு கைப்பேசி மற்றும் இதர மின்னணு சாதனங்கள் ஏதும் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளாா்.

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க

பாமக இருக்கும் கூட்டணி வெற்றி பெரும்: ராமதாஸ்

சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக இருக்கும் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் பாமக நிறுவனா் ராமதாஸ். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் ஆக.10-ஆம் தேதி நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் மாநாடு இடத்தை வெள்ளிக்கிழமை பா... மேலும் பார்க்க