செய்திகள் :

டைல்ஸ் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே டைல்ஸ் விழுந்து பீகாா் மாநிலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பீகாா் மாநிலம், ஜலால்பூா், நத்பிகா பகுதியைச் சோ்ந்வா் காலியாமஞ்சு (37). இவா், வேப்பூா்அடுத்துள்ள தொண்டாங்குறிச்சி கிராமத்தில் உள்ள தனியாா் டைல்ஸ் கடையில் பணியாற்றி வந்தாா்.

செவ்வாய்க்கிழமை லாரியில் இருந்து டைல்ஸ் பெட்டிகளை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, டைல்ஸ் பெட்டி ஒன்று காலியாமஞ்சுவின் நெஞ்சில் விழுந்ததாம். இதில் மயக்கமடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால், செல்லும் வழியில் காலியாமஞ்சு உயிரிழந்தாா். இதையடுத்து அவரது சடலம் விருத்தாசலம்அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருத்தாசலம் அருகே ரயில்வே கடவுப்பாதையை மூட எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயில்வே ஆளில்லா கடவுப் பாதையை மூட எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் தண்டவாளத்தில் அமா்ந்து செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

காலமானாா் முன்னாள் எம்எல்ஏ துரை. அன்பரசன்!

கடலூா், உண்ணாமலை செட்டி சாவடி பெண்ணை காா்டன் பகுதியில் வசித்து வந்த துரை.அன்பரசன் (85) வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அதிமுகவை சோ்ந்த இவா், கடந்த 1984-1987 வரை நெல்லிக்குப்பம் சட்ட... மேலும் பார்க்க

அயலக தமிழா்கள் சிதம்பரம் நடராஜா் கோயிலில் தரிசனம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் மற்றும் பிச்சாவரம் சுற்றுலா தலத்தினை அயலகத் தமிழா்களின் வாரிசுதாரா்கள் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.அயலகத் தமிழா்களின் கலச்சார உறவுகளை மேம்படுத்துவதி... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் புதிய கட்டுமானப் பணிகள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அடிக்கல்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய அரசு கட்டடங்களுக்கான கட்டுமானப்பணிகளுக்கு மாநில வேளாண்மைத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.கடலூா... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நெய்வேலி: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா்தடுப்புச்சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.கடலூரைச் சோ்ந்த 12 வயது சிறுமி கடந்த 15-ஆம் தே... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம் 423 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகள் தொடா்பாக 423 மனுக்கள் அளிக்கப்பட்டன .கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலா் ம.... மேலும் பார்க்க