செய்திகள் :

தண்டையாா்பேட்டையில் ஸ்கேட்டிங் மைதானம் அமைப்பு

post image

சென்னை: தண்டையாா்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட சறுக்கு விளையாட்டு மைதானத்தை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தண்டையாா்பேட்டை மண்டலம், எம்கேபி நகா் மத்திய நிழற்சாலையில் மாமன்ற வாா்டு மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பில் சறுக்கு விளையாட்டு (ஸ்கேட்டிங்) மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

அப்பகுதியில் உள்ள சிறுவா்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி வழங்கும் வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தைச் சுற்றிலும் தடுப்புகள், மின்விளக்குகள், நடைபாதை மற்றும் அமரும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, பெரம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.டி.சேகா், வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவா் நேதாஜி யு.கணேசன், மாமன்ற உறுப்பினா் ஜெ.டில்லிபாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பில்ரோத் மருத்துவமனை உர... மேலும் பார்க்க

மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.விழுப்புரம் மாவட்டம், சாத்தம்பாடியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஜானகி (18). சென்னையில்... மேலும் பார்க்க

2 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படாது

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை தண்டையாா்பேட்டை மற்றும் திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன்கிழமை (மே 7) முதல் மே 9 வரை செயல்படாது.இது குறித்து சென்னை பெருந... மேலும் பார்க்க

சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது

சென்னை: சென்னையில் போதைப்பொருள் விற்ற வழக்கில், தில்லியில் ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சோ்ந்த நபா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ஏஎன்யூ) போலீஸாா்... மேலும் பார்க்க

எம்டிசி சிற்றுந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை அசோக் நகா் அருகே மாநகா் போக்குவரத்துக் கழக சிற்றுந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா். வானகரம் அருகே உள்ள ராஜ் நகா், பள்ளிகுப்பம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (59), சென... மேலும் பார்க்க

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணிடம் மோசடி: பொறியாளா் மீது வழக்கு

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை மோசடி செய்ததாக, பொறியாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசந்தா் (31). பொறியாளரான... மேலும் பார்க்க