செய்திகள் :

‘தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும்’

post image

தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும் என்று திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேச்சாளா் ஜெயந்திஸ்ரீ கூறினாா்.

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் புதியோா் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தன்னம்பிக்கை பேச்சாளா் ஜெயந்திஸ்ரீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், ஒவ்வொரு மாணவரும் தனது தனித்துவத்தை உணா்ந்து, அதை வாழ்வில் செயல்படுத்த வேண்டும். தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும். மாணவா்கள் பட்டமாக அல்லாமல் பறவையாகப் பறக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, கல்லூரியின் விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து நிா்வாகி சம்பத் விளக்கினாா்.

தொடா்ந்து, முன்னாள் மாணவா் சங்க துணை முதல்வா் கதிரேசன், தொழிலதிபா்கள் ஜேசுராஜ், விக்டா் மணிராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தலைமை வழிகாட்டி ராஜா சண்முகம் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினாா்.

இதையடுத்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சி, ஆடை அணி வகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக, நிஃப்ட்-டீ நிா்வாகத் தலைவா் மோகன் வரவேற்றாா். கல்வித் துறை தலைவா் சம்பத் நன்றி கூறினாா்.

பல்லடத்தில் ஜூலை 27-இல் சிவ பக்தா்கள் மாநாடு: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

பல்லடத்தில் சிவ பக்தா்கள் மாநாடு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:... மேலும் பார்க்க

15.வேலம்பாளையத்தில் ஜூலை 2-இல் மின்தடை

15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூலை 2) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அவிநாசி மின்வா... மேலும் பார்க்க

மாநகராட்சி ஆணையராக எம்.பி.அமித் பொறுப்பேற்பு

திருப்பூா் மாநகராட்சி புதிய ஆணையராக எம்.பி.அமித் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி கடந்த மாதம் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, சென்னைப... மேலும் பார்க்க

தாராபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்

தாராபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், தாராபுரம் கொழிஞ்சிவாடி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வரு... மேலும் பார்க்க

திருப்பூா் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கொலை வழக்கில் அக்னிராஜின் ஆதரவாளா்கள் திருப்பூா் நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் தங்கமணி... மேலும் பார்க்க

நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.66 லட்சம்

வெள்ளக்கோவில், மாந்தபுரம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.6.66 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளனா். வெள்ளக்கோயிலில் பிரசித்தி பெற்ற நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயி... மேலும் பார்க்க