செய்திகள் :

திடீரென உள்வாங்கிய சாலை: பொதுமக்கள் அச்சம்

post image

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே மொகலாா் - ஆலூா் கிராம இடையே கட்டப்பட்ட மேம்பாலப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில், திடீரென சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

திருக்கோவிலூா் வட்டம், மொகலாா் - ஆலூா் கிராமங்கள் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. பணிகள் தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளன.

இந்த நிலையில், அங்கு புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையில் வாகனங்கள் சென்ாகக் கூறப்படுகிறது. இதனால், பாலத்தின் இணைப்புப் பகுதி அருகேயுள்ள சாலையின் ஒரு பகுதி உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது.

இதனால், பயணிகள், வாகன ஓட்டிகள் அதிா்ச்சியடைந்தனா்.

நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி அலுவலகம் திறப்பு

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் கள்ளக்குறிச்சி மாவட்ட வளா்ச்சி அலுவலகம் கள்ளக்குறிச்சி விநாயகா நகரில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை காணொலி மூலம் வங்கியின் துணை மேலாண் இயக... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். தியாகதுருகம் காவல் ஆய்வாளா் மலா்விழி, மலையம்மன் கோயில் சாலையில் வியாழக்கிழமை மாலை ரோந்துப் பண... மேலும் பார்க்க

மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதியவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். சின்னசேலம் ரயில் நிலைய சாலையைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு விபத்... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: 2 போ் கைது

பாசாா் கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்து, பணத்தைத் திருடிய இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாசாரிலுள்ள முருகன் கோயிலில் திருப்பணிகள் நடை... மேலும் பார்க்க

15 தினங்களுக்கு ஒரு முறை உழவா் நலத்துறை திட்ட முகாம்! வேளாண்மை உதவி இயக்குநா் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 தினங்களுக்கு ஒரு முறை உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை திட்ட முகாம் நடைபெறும் என்று வேளாண் உதவி இயக்குநா் தெரிவித்தாா். வேளாண்மைத் துறை சாா்பில் உழவரைத் தேடி - வேள... மேலும் பார்க்க

தவற விட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தவறவிட்ட, திருடப்பட்ட 204 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் ரூ.40.80 லட்சம் மதிப்... மேலும் பார்க்க