நல்லவர், நம்பிக்கையானவர், ஊழலற்றவரைத் தேர்ந்தெடுங்கள்: விஜய்
தவற விட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தவறவிட்ட, திருடப்பட்ட 204 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் ரூ.40.80 லட்சம் மதிப்பிலான 204 கைப்பேசிகள் மீட்கப்பட்டன.
அவற்றை கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.