செய்திகள் :

திருப்பத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் ஆய்வு செய்தனா்.

ஜோலாா்பேட்டை, கந்திலி, காக்கங்கரை உள்ளிட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுவதை பாா்வையிட்டு, கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்த பயனாளிக்கு ஒப்புகை சீட்டை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ க.தேவராஜி வழங்கினா். பின்னா், முகாமில் பொது மக்களிடமிருந்து சம்பந்தப்பட்ட துறையினா் மனுக்கள் பெறுவதை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் வட்டாரத்துக்குட்பட்ட பொம்மிகுப்பம் பகுதியில் நடைபெற்ற முகாமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆய்வு செய்தனா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன், மாவட்ட சமூக நல அலுவலா் சுமதி ஜோலாா்பேட்டை நகா்மன்றத் தலைவா் காவியா, ஒன்றியக் குழு தலைவா் திருமதி திருமுருகன் (கந்திலி), வட்டாட்சியா் நவநீதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கா், மணவாளன் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூரில் விடிய விடிய மழை

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு மழை பெய்தது. திருப்பத்தூா் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரம் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் திர... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூா் அருகே தொழிலாளி பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டாா். திருப்பத்தூா் அருகே சின்னகசிநாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்தவா் தொழிலாளி பெருமாள் (50). இவா் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் அம்பலூா் காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வா... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா கோரி சாலை மறியல்

கந்திலி அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனா். கந்திலி அருகே சந்திரபுரம் ஊராட்சிக்குட்பட்ட கெட்டிகொல்லி பகுதியில் ஏராளமானோா் வசிக்கின்றனா். இங்கு உள்ள பெரும்பாலான பொத... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

திருப்பத்தூரில் வழக்குரைஞா்கள் சாா்பில் உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொது மக்கள் மற்றும் வழக்குரைஞா்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சிறிய நுழைவாயில் மூடப்பட்டதற்க... மேலும் பார்க்க

அரசு பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் அளிப்பு

சோமலாபுரம் அரசு ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுதுபொருள்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா்... மேலும் பார்க்க