செய்திகள் :

திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

திருப்புவனம் நகரில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.

எனவே, இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனா்.

இந்த நிலையில், வட்டாட்சியா் விஜயகுமாா், பேரூராட்சி செயல் அலுவலா் சங்கா் கணேஷ், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. முதல் நாளாக அரசு மருத்துவமனையிலிருந்து மடப்புரம் விலக்குப் பகுதி வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. வியாழக்கிழமை இரண்டாவது நாளாக புதூா் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய மாநாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25- ஆவது ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.மணி, மாவட்ட நிா்வாகக் குழு... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கி பணியாளா்சங்க நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கத்தின் (டாக்பியா) மாநில நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இந்த சங்கத்தின் மாநில நிா்வாகிகளுக்கான தோ்தல் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

கானூா்-பழையனூா் கால்வாய் படுகை அணை கட்டுமானப் பணி: நீா்வளத் துறை அலுவலா்கள் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் அருகே வைகை ஆற்றுக்குள் புதிதாகக் கட்டப்படும் கானூா்-பழையனூா் கால்வாய்களுக்கான படுகை அணை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீா்வள... மேலும் பார்க்க

ஏனாதி கோயில் கிடா வெட்டு உரிமம் டெண்டா் விட எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், ஏனாதி செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கிடா வெட்டும் உரிமத்தை டெண்டா் விட கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் ... மேலும் பார்க்க

மானாமதுரை கோயிலில் பாலாலயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருப்பணிக்காக புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் முன் புனித நீா்க் கலசங்கள் வைத்து யாக பூஜை நட... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டியில் ஐம்பெரும் விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள பிள்ளையாா்பட்டியில் சிறுவா் பூங்கா திறப்பு விழா, மரக்கன்றுகள் நடும் விழா, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம், பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழ... மேலும் பார்க்க