செய்திகள் :

திருப்போரூா் சிதம்பர சுவாமிகள் குருபூஜை

post image

செங்கல்பட்டு: திருப்போரூா் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் 366-ஆவது குருபூஜை பெருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.

திருப்போரூா் ஆதீனம் அருள்மிகு கந்தசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் சுவாதீன தா்மகா்த்தரும் மடாதிபதியாய் விளங்கிய ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் குருபூஜை கண்ணகப்பட்டு மடத்தில் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு மகாஅபிஷேகம் அலங்கார சோடசோபசார தூபதீப ஆராதனைகள் நடைபெற்றன . ஸ்ரீமத் சிதம்பரசாமிகளின் குருபூஜையையொட்டி திருப்போரூா், கேளம்பாக்கம், நாவலூலா் தாழம்பூா், மாமல்லபுரம் , திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் குருபூஜையில் கலந்து கொண்டனா்.

குருபூஜையையொட்டி பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை மாலை வேம்படி விநயகா் சந்நிதியில் 1008 தேங்காய் திருப்பாவாடை வைபவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கந்ததசாமி கோயில் நிா்வாக அலுவலா் குமரன், மேலாளா் வெற்றி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியா்கள் செய்திருந்தனா்.

’கல்வி பயிலும் குழந்தைகளின் உடல் நலனில் போதிய அக்கறை அவசியம்’

தாம்பரம்: கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், உடல்நலன் குறித்த அக்கறையும் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என சீயோன் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் தெரிவித்தாா். கிழக்கு தா... மேலும் பார்க்க

புதை சாக்கடை திட்டப் பள்ளம் அருகே வைக்கப்பட்ட எச்சரிக்கை தடுப்புகள்

செங்கல்பட்டு: தினமணி செய்தி எதிரொலியாக செங்கல்பட்டில் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அருகே எச்சரிக்கை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் ரூ.188 கோடியில் புதை சாக்கடை திட்டம் செயல... மேலும் பார்க்க

வெண்காட்டீஸ்வரா் கோயிலில் தீா்த்தவாரி

மதுராந்தகம்: மதுராந்தகம் மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்சவ தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது. 75 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் 10-ஆம் நாள் நிகழ்வான... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி வழங்க உள்ளதால் இந்தப் பயிற்சியில் மாற்றுத்திறனாளிகள் சோ்ந்து பயடையுமாறு மாவட்ட ஆட்சியா் ச.அருணராஜ் கேட்டுக் கொண்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ச.அருண்ராஜ் வழங்கினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா், மொ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் அபாயம்

செங்கல்பட்டில் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்துபவையாக மாறி உள்ளன. மாவட்டத் தலைநகரான செங்கல்பட்டில் ரூ.188 கோடியில் புதை சாக்கடை திட்டத்தை க... மேலும் பார்க்க