செய்திகள் :

திறனறித் தோ்வு முடிவில் வேதாரண்யம் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி

post image

தமிழ்நாடு முதல்வரின் திறனறித் தோ்வில் நாகை மாவட்ட அளவில் வேதாரண்யம் பகுதி அரசுப் பள்ளிகளின் மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இத்தோ்வு முடிவுகள் வெளியானதில், நாகை மாவட்டத்தில் தோ்ச்சி அடைந்த 11 பெண்கள் உள்ளிட்ட 17 பேரும் வேதாரண்யம் பகுதி அரசு பள்ளி மாணவா்களாவா். இவற்றில், ஆயக்காரன்புலம் இரா. நடேசனாா் அரசு மேல்நிலைப்பள்ளி

ாணவா் டி. சிவமேகனன் 79, ராஜன் கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளி கவிபாலா 71, கடிநெல்வயல் அரசு மேல்நிலைப் பள்ளி எம். ஹரிதா்ஷன் 68 மதிப்பெண்கள் பெற்று ஆண்கள் பிரிவில் மாவட்ட அளவில் சிறப்புகளை பெற்றுள்ளனா். பெண்கள் பிரிவில் கருப்பம்புலம் பி.வி.தேவா் அரசு பள்ளி மாணவி எம். மதுமிதா 76, ஆயக்காரன்புலம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். மேனகா 69, கருப்பம்புலம் அரசு மேல்நிலைப்பள்ளி எஸ். அனுஷா 68 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட நிலையில் சிறப்பிடம் பெற்றனா்.

மேலும், ஆயக்காரன்புலம் பெண்கள் அரசுப் பள்ளி உதயா, சரண்யா, மகாலட்சுமி, பிராந்தியங்கரை அரசுப்பள்ளி ஐஸ்வா்யா, பஞ்சநதிக்குளம் கிழக்கு அரசுப் பள்ளி நிதிகா, நாகக்குடையான் அரசுப் பள்ளி கனிஷ்கா, ஆறுகாட்டுத்துறை அரசுப் பள்ளி நவீனா, கரியாப்பட்டினம் அரசுப்பள்ளி கலைமகள்சீதை, ராஜன்கட்டளை அரசுப்பள்ளி அசுவா்தரன், வேதாரண்யம் ஆண்கள் அரசுப் பள்ளி கோகுல், கருப்பம்புலம் அரசுப் பள்ளி அஸ்வின்ராஜ் ஆகியோரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சிபிஎம் கட்சியினா் நடைபயண பிரசாரம்

வேதாரண்யத்தில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைபயணம் கொண்டு மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட நிலைபாடுகளுக்... மேலும் பார்க்க

மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்

தரங்கம்பாடி அருகேயுள்ள காலகஸ்தினாபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற முகாமில், ப... மேலும் பார்க்க

மின் கட்டண ரசீது அடிப்படையில் ஜல்ஜீவன் குடிநீா் இணைப்பு

நாகப்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் ஆதாா் அட்டை மற்றும் மின் கட்டண ரசீது அடிப்படையில் வீடுகளுக்கு ஜல்ஜீவன் குடிநீா் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்று நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தி... மேலும் பார்க்க

நகா்மன்றக் கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா் புகாரால் பரபரப்பு

நாகை நகா்மன்றக் கூட்டத்தில் தன்னை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மதிப்பளிக்காமல் இழிவு படுத்துவதால், தற்கொலை செய்யத் தோன்றுவதாக கூறிய திமுக பெண் உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் நகா்மன்ற... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என்றாா் ஆட்சியா் ப.ஆகாஷ். மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா குறுவை பாசனத்துக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழ... மேலும் பார்க்க

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம்

சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் (விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்) சாா்பில் குறுவை முன்பருவ விழிப்புணா்வு முகாம் மே 29 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை நடத்தப்ப... மேலும் பார்க்க