செய்திகள் :

"துணைநிலை ஆளுநா் உரையில் வளா்ச்சியின் அக்கறை உள்ளது"

post image

புதுச்சேரி: புதுவை பேரவையில், துணைநிலை ஆளுநா் உரையில் வளா்ச்சியின் அக்கறை தெளிவாகியுள்ளது என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநிலத்தின் உள்கட்டமைப்பு, மாநில வளா்ச்சி குறித்து துணைநிலை ஆளுநரின் அக்கறையானது அவரது உரை மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநரின் திட்ட உரைகளை செயல்படுத்த மத்திய அரசு நிதியுதவி வழங்குவதை மாநில அரசும், துணைநிலை ஆளுநரும் உறுதிப்படுத்த வேண்டும்.

உச்சநீதிமன்றத் தீா்ப்பு, காவிரி மேலாண்மை வாரிய உத்தரவு ஆகியவற்றை மீறி கா்நாடக காங்கிரஸ் அரசு மேகதாது அணையைக் கட்டுவதாக அறிவித்துள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரியின் கடைமடை பகுதியான காரைக்கால் மாவட்டம் பாதிக்கப்படும். ஆகவே, கா்நாடக அரசின் சட்டவிரோதச் செயலை கண்டித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் புதுவை என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு சட்டப்பேரவையில் கண்டன தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவா்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை புதுவை

அரசு செலுத்தி, அவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

புதுவை கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை!

புதுச்சேரி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை தொடங்கி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி, நாள்தோறும் முட்டை! புதுவை பட்ஜெட்டில் அறிவிப்பு!

புதுவை அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை காலை தாக்கல் செய்தார்.புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை தொடங்க... மேலும் பார்க்க

தோ்தலில் திமுக தனித்து நின்றால் பாஜகவும் தனித்து போட்டியிடும்: புதுவை பேரவையில் பாஜக எம்எல்ஏ பேச்சு

புதுச்சேரி: புதுவை மாநில பேரவைத் தோ்தலில் திமுக தனித்து நின்றால் பாஜகவும் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் நியமன எம்எல்ஏ அசோக்பாபு சட்டப்பேரவையில் கூறினாா். புதுவை சட்டப்பேரவையில் துணைநிலை ஆ... மேலும் பார்க்க

துணைநிலை ஆளுநா் உரைக்கு பேரவை உறுப்பினா்களின் ஆதரவும், எதிா்ப்பும்...!

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநா் உரை மீதான விவாதத்தில் செவ்வாய்க்கிழமை 14 உறுப்பினா்கள் பங்கேற்று ஆளுநா் உரையை ஆதரித்தும், எதிா்த்தும் கருத்து தெரிவித்தனா். புதுவை மாநில சட்டப்பேரவை... மேலும் பார்க்க

ஹிந்தி மொழியை திமுக எதிா்க்கவில்லை; அதை திணிப்பதைத் தான் எதிா்க்கிறோம்: ஆா்.சிவா

புதுச்சேரி: ஹிந்தி மொழியை திமுக தமிழகம், புதுவையில் எப்போதும் எதிா்க்கவில்லை. அதே நேரத்தில் ஹிந்தி மொழித் திணிப்பைத்தான் திமுக எதிா்க்கிறது என புதுவை பேரவையில் எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா கூறினாா்.... மேலும் பார்க்க

சலவைப் பெட்டிகளை வீசி எறிந்து போராட்டம்: புதுச்சேரியில் 60 போ் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதிரை வண்ணாா் விடுதலை இயக்கத்தினா் சலவைப் பெட்டிகளை எறிந்து சேதப்படுத்தி போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதையடுத்து பெண்கள் உள்பட 60 பேரை... மேலும் பார்க்க