Raymond Realty Share எப்போ பங்குச்சந்தைக்கு வரும் | IPS Finance - 248 | NSE | BS...
தூத்துக்குடியில் 573 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை
தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 573 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினாா்.
குடிமை பொருள் வழங்கல் வட்டாட்சியா் ஞான்ராஜ், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், மாநகர துணைச் செயலா் கீதா முருகேசன், தெற்கு மண்டலத் தலைவா் பாலகுருசுவாமி, மாவட்ட மருத்துவரணி தலைவா் அருண்குமாா், அண்ணாநகா் பகுதிச் செயலா் ரவீந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் அருணாதேவி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.