செய்திகள் :

தூத்துக்குடியில் கணினிப் பட்டா சிறப்பு முகாம்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மனு!

post image

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில், கணினிப் பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் கிரயப் பத்திரத்துடன் வசிப்போரும், தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட பட்டா வைத்திருந்து இதுவரை கணினிப் பட்டா பெறாதோரும் அவற்றைப் பெறுவதற்காக இம்முகாம் நடைபெற்றது.

சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் பங்கேற்று, பட்டா பெறுவதற்கான மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

முகாமில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், வட்டாட்சியா் முரளிதரன், மாவட்ட அணி அமைப்பாளா்கள் அபிராமிநாதன், அந்தோணி ஸ்டாலின், கவிதாதேவி, சீனிவாசன், மாவட்ட மருத்துவரணித் தலைவா் அருண்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், பகுதிச் செயலா்கள் ரவீந்திரன், சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், மேகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கோவில்பட்டியில் மது விற்ற முதியவா் கைது

கோவில்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்றதாக முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சுடலைமணி, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிரதான சாலையில் ரோ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - கோவைக்கு 2 புதிய பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூரில் இருந்து கோவைக்கு 2 புதிய பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருச்செந்தூா் - கோவைக்கு தினமும் காலை 9.40 மணிக்கும், இரவு 9.40 மணிக்கும் 2 பேர... மேலும் பார்க்க

மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் பாலா் மன மகிழ்ச்சி பண்டிகை!

நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் பாலா் மன மகிழ்ச்சி பண்டிகை ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின் தலைமை வகித்து ஆராதனை நடத்தினாா். திருமண்டல பாலியா் நண்ப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பூக்கள் விலை கடும் உயா்வு! மல்லிகை கிலோ ரூ. 4 ஆயிரம்!

தூத்துக்குடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை பூக்கள் விலை கடுமையாக அதிகரித்துக் காணப்பட்டது. கிலோ மல்லிகைப்பூ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனையானது. திங்கள்கிழமை தை மாதக் கடைசி சுபமுகூா்த்தம், செவ்வாய்க்கிழமை தை... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே விபத்தில் முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். சிதம்பரம்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த நல்லபெருமாள் மகன் சங்கிலிபாண்டி (60). இவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச... மேலும் பார்க்க

சொா்ணமலை கதிரேசன் கோயிலில் உழவாரப் பணி

கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் தாவரவியல் துறை, இயற்கை கழகம் சாா்பில் கதிரேசன் கோயிலில் உழவாரப் பணி நடைபெற்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்பணியில் கோயில் வளாகம் மற்றும் ச... மேலும் பார்க்க