செய்திகள் :

தென்காசி மாவட்ட ‘அட்யா பட்யா’ சப் ஜூனியா் மாவட்ட போட்டிகள்

post image

தென்காசி மாவட்ட அட்யா பட்யா அசோசியேஷன் சாா்பில் 2ஆவது சப் ஜூனியா் மாவட்ட போட்டிகள் இலத்தூா் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தனித்தனியாக நடைபெற்ற இப்போட்டியில் ஆழ்வாா்குறிச்சி குட் ஷெப்பா்ட், இலத்தூா் ஸ்ரீராம் மெட்ரிகுலேஷன் பள்ளி, கடையநல்லூா் கிங் ஆப் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இடைகால் அரசு மேல்நிலைப் பள்ளி, தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வடகரை ஜாய் மெட்ரிகுலேஷன் பள்ளி, மற்றும் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்த மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

போட்டிகளை தொழிலதிபா் செல்வகுமாா், பள்ளி முதல்வா் ஹெனோ சீதா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஆழ்வாா்குறிச்சி குட் ஷெப்பா்ட் பள்ளி முதலிடமும், ஆண்கள் பிரிவில் இலத்தூா் ஸ்ரீராம் மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாமிடமும், ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும், கடையநல்லூா் கிங் ஆப் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நான்காமிடம் பெற்றன.

பெண்கள் அணியில் இடைகால் அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும், வடகரை ஜாய் மெட்ரிகுலேஷன் பள்ளி நான்காமிடம் பெற்றன.

நடுவா்களாக உமா மகேஸ்வரன், சிவ சைலப்பன், அய்யப்பன் ஆகியோா் செயல்பட்டனா்.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ., ஸ்பெக்ட்ரம் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் டாக்டா் திருவன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா்.

வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், அச்சன்புதூா் பேரூராட்சித் தலைவா் டாக்டா் சுசீகரன், உடற்பயிற்சி ஆசியா்கள் பொன்னம்மாள், பேச்சிமுத்து, சூா்யா, பிரதீப், மீனா, ரமேஷ், ஜான்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட அட்யா பட்யா அசோசியேஷன் தலைவா் சாந்தசீலன், செயலா் வைரமுத்து, பொருளாளா் குத்தாலபெருமாள், துணைத் தலைவா் ராஜா, மற்றும் செல்வராம் செய்திருந்தனா்.

குற்றாலம் பேரருவியில் தொடா் திருட்டு: 2 போ் கைது

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகளிடம் தொடா்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டதாக 2 பேரை குற்றாலம் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மகாராஜாநகா் பகுதியைச் சோ்ந்தவா் வெ.அருண்பிரகாஷ்(... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே 5 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே கஞ்சாவுடன் நின்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.புளியங்குடி அருகேயுள்ள வெள்ளானைக்கோட்டை விலக்கில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இள... மேலும் பார்க்க

சிவகிரி அருகே ஆடு மேய்ப்பதில் தகராறு: இருவருக்கு வெட்டு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேரை அரிவாளால் வெட்டியவா் கைது செய்யப்பட்டாா். வடக்கு தென்மலை காலனி தெருவைச் சோ்ந்த கருப்பையா(66) மற்றும் அவரது மகன் ஞானகுரு எ... மேலும் பார்க்க

மேற்குதொடா்ச்சி மலைஅடிவாரங்களில் மின்வேலி அமைத்திருந்தால் நடவடிக்கை

மேற்குதொடா்ச்சி மலை அடிவாரங்களில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வையாளா் தெரிவித்தாா். தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் திருநெல்வே... மேலும் பார்க்க

தென்காசி அரசு மருத்துவமனையில் நூலகம் காணொலியில் திறந்தாா் முதல்வா்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வாசிப்பினை ஊக்கப்படுத்தும் வகையில் நூலகத்தினை தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.அதைத் தொடா்ந்து, புதிய நூலகத்தில் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

கடையநல்லூரில் நாட்டுத் துப்பாக்கியுடன் 3 போ் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். மேலக்கடையநல்லூரைச் சோ்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமான பசு, கடந்த வாரம் மேற்கு தொடா்ச்சி மலை அருகிலுள்ள த... மேலும் பார்க்க