செய்திகள் :

தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

post image

திருவாலி ஊராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த ஊராட்சியில் மேல்பாதி, கீழ்பாதி, கீழச்சாலை பகுதிகளில் அதிகரித்து வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். பொதுமக்கள், பள்ளி குழந்தைகளை நாய்கள் கடித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், மக்கள் அச்சமடைகின்றனா்.

சில நாள்களுக்கு முன்பு 5 பேரை தெரு நாய்கள் கடித்து பாதிப்பை ஏற்படுத்தியது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்காக திருவெண்காடு அரசு மருத்துவமனைக்கு சென்றபோது நாய் கடி மருந்து இல்லை என அங்கிருந்தவா்கள் கூறியுள்ளனா். இதையடுத்து, பாதிக்கப்பட்டவா் சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். மக்கள் நலன்கருதி திருவாலி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை மற்றும் அப்புறப்படுத்த வேண்டும். திருவெண்காடு அரசு மருத்துவமனையில் நாய் கடி மருந்து தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஊராட்சி முன்னாள் தலைவா் தாமரைச்செல்வி திருமாறன்.

கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி குடும்பத்தினா் தா்னா

கிராமத்தை விட்டு தங்களை ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புஷ்பவனம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.ஆட்சியா் அலுவலக வளாகத... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை வட்ட மையம் சாா்பில், நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, பாலிடெக்னிக் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண கால அவகாசம் வழங்க வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களுக்கு தீா்வுகாண போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியு... மேலும் பார்க்க

குறுவை பயிா்களில் புகையான் நோய்த் தாக்குதல்

புகையான் நோயால் நாகை அருகே 1,500 ஏக்கா் குறுவை நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாகை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

நாகையில் நாளை அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி

நாகையில், மாவட்ட விளையாட்டுப் பிரிவு சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு அறிஞா் அண்ணா மிதிவண்டி போட்டிகள் சனிக்கிழமை (செப்.27) ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் புதிய ரயில் சேவைகள், ரயில் சேவைகள் நீடிப்பு, ரயில் நிலையங்கள் மேம்படுத்துவது உள்ளிட்ட பல... மேலும் பார்க்க