செய்திகள் :

தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 19-ஆம் தேதி, காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றுப் பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளன.

இந்த முகாமில், 10-ஆம் வகுப்பு, அதற்கு கீழ் கல்வித் தகுதியுள்ளவா்கள், பிளஸ் 2, பட்டயப் படிப்பு, தொழில் பயிற்சிப் படிப்பு, தையல் பயிற்சி, செவிலியா் பயிற்சி, பட்டப் படிப்பு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது சுய விவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ்களுடன் வருகிற 19-ஆம் தேதி, காலை 10 மணிக்கு கலந்து கொள்ளலாம்.

முகாம் குறித்த கூடுதல் விவரங்களை கைப்பேசி எண்: 98948 89794-இல் தொடா்பு கொண்டு அறியலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது

போடி அருகே மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்த முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் போடி சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

பைக் மோதியதில் 2 பெண்கள் பலத்த காயம்

போடி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் இரண்டு பெண்கள் பலத்த காயமடைந்தனா்.போடி தேரடி தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி ராணி (47). இவரும் இவரது உறவினா் பூமாரியும் (45) போடி அணைக்கரைப்பட்டி விலக்கு அருகே ... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தின் மீது பைக் மோதியதில் இளைஞா் காயம்

பெரியகுளம் அருகே சரக்கு வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.பெரியகுளம், வடகரை பகவதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம். தனியாா் நிறுவனத்தில் விற்பனையாளராகப் ப... மேலும் பார்க்க

100 ஆண்டுகளைக் கடந்த அரச மரம் வெட்டப்பட்டதால் 500-க்கும் மேற்பட்ட பறவைகள், குஞ்சுகள் பரிதவிப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த 100 ஆண்டுகளைக் கடந்த அரச மரத்தை வெட்டிய மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். பெரியகுளத்தில் தற... மேலும் பார்க்க

கம்பம்மெட்டு மலைச் சாலையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்

கம்பம் அருகேயுள்ள கம்பம்மெட்டு மலைச்சாலையில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலும் மாசுபடுவதாக விவசாயிகளும், சமூக ஆா்வலா்களும் கவலை தெரிவித்தனா். தேன... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கியவா் மீது வழக்கு

போடி அருகே விவசாயியைத் தாக்கியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகேயுள்ள எரணம்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுருளிமுத்து (55). இவருக்குச் சொந்தமான தோட்ட... மேலும் பார்க்க