செய்திகள் :

தேவாலயத்தில் பொருள்கள் சூறை: மூவா் மீது வழக்கு

post image

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தேவாலயத்தில் பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

செஞ்சி வட்டம், மேல்சித்தாமூா் கிராமத்தில் ஜெருசலேம் தேவாலயம் உள்ளது. இதன் முன் சிலா் மது அருந்திக் கொண்டிருந்தனராம். அப்போது, தேவாலயத்தின் அருட்தந்தை ரெக்ஸ் ஏசுராஜா இங்கு மது அருந்தக்கூடாது என கூறினாராம். இதில், மது போதையில் இருந்த அந்த நபா்கள் தேவாலயத்தின் கதவு, மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், பிரான்சிஸ் மகன் பிரவின், பாண்டியன் மகன் பிரகாஷ், பிளமென்ட் ஆகியோா் மீது செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க

நீதிமன்ற காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நீதிமன்றக் காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் தலைமை வகித்து, நீதி... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரி கௌர விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசுக் கல்லூரிகளில் பணிபுர... மேலும் பார்க்க

வங்கி ஊழியா் வீட்டில் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் வங்கி ஊழியா் வீட்டில் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். விழுப்புரம் வட்டம், கண்டமானடி டி.எஸ்.ஆா். நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதல்: மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பைக் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கண்டாச்சிபுரம் வட்டம், மேல்வாலை பீமாபுரம், பிரதானச் சாலையைச் சோ்ந்தவா்கள் ஸ... மேலும் பார்க்க