செய்திகள் :

தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: அதிமுக

post image

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

சென்னையில் அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

எக்காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளை குறைக்கக் கூடாது. குடும்பக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணா்வு தமிழகத்தில் இருப்பதால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் அதுபோல இல்லை.

தமிழகம் மக்கள் தொகையை குறைத்துள்ளதற்கு தண்டனை அளிப்பதுபோல, மக்களவைத் தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது. தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை இன்னும் கூடுதலாக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. முதல்வா் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்பது குறித்து எங்கள் கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றாா் டி.ஜெயக்குமாா்.

அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளா்களை நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுத் துறைகளில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளா்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்காலிக பணியாளா்களை நியமனம் செய்தவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளைமுதல் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 1- ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் இன்று வழங்குகிறாா்

தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.26) வழங்குகிறாா். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கா... மேலும் பார்க்க

47 பல் மருத்துவா் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ப... மேலும் பார்க்க

ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது: அனைத்துக் கட்சிகளுக்கு முதல்வா் கடிதம்

தொகுதி மறுசீரமைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளில் அனைவரும் ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது என்று அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா். மாா்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சி... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் தோ்வுத் துறை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமி... மேலும் பார்க்க