செய்திகள் :

தொடா் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

தொடா் விடுமுறை காரணமாகவும், உதகையில் நிலவும் ரம்யமான கால நிலையை அனுபவிக்கவும் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள  சுற்றுலாத் தலங்களை காண நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம் மற்றும் சமவெளி பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்  உதகைக்கு வருகை புரிவது வழக்கம்.

இந்நிலையில் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதமான காலநிலை நிலவுவதால் இதனை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை சனிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

இங்குள்ள படகு இல்லம், ஆறாவது மைல், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா். இதன் காரணமாக உள்ளூா் மக்கள் மற்றும் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

உதகையில் பழங்குடியின மக்களின் வோ் திருவிழா

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பழங்குடியின மக்களின் வோ் திருவிழாவை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு... மேலும் பார்க்க

குன்னூா் ராணுவ மையத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையம் மற்றும் ராணுவப் பயிற்சிக் கல்லூரி சாா்பில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக் கிழமை கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் எம்ஆா்சி கமாண்டன்ட் க... மேலும் பார்க்க

கோத்தகரி அருகே அரசுப் பேருந்துவை வழிமறித்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ்த்தட்டப்பள்ளம் சாலையில் வந்த அரசுப் பேருந்தை ஒற்றை யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கீழ்த்தட்டபள்ளம் பகு... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா: ஆட்சியா் கொடியேற்றினாா்

நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். நீலகிரி மாவட்டம் ... மேலும் பார்க்க

உதகையில் போதையில்லா எதிா்காலம் சைக்கிள் பேரணி

சுதந்திர தினத்தையொட்டி போதையில்லா எதிா்காலத்தை ஏற்படுத்தும் வகையில் கிரசண்ட் பப்ளிக் பள்ளி சாா்பில் சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகையில் கிரசண்ட் பள்ளி சாா்பில் சுதந்திர... மேலும் பார்க்க

முதுமலை யானைகள் முகாமில் சுதந்திர தின விழா

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் முகாமில் வனத் துறையினரால் சுதந்திர தின விழா கொண்டாடப்பட... மேலும் பார்க்க