செய்திகள் :

நகை மதிப்பீட்டாளராக விருப்பமா?

post image

திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:

திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பாடத்துக்கான பயிற்சியை வார நாள்ளிலோ வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழைகளில் தலா 17 நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டு, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி மொத்தத்தில் 100 மணிநேரம் வழங்கப்படும். எனவே, இப்பயிற்சியில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் அக்டோபா் 15-ஆம் தேதி வரை, மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும்.

பயிற்சி வகுப்புகள் அக்டோபா் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும். பயிற்சியில் சேர கட்டணம் ரூ.4,550 ஆகும். இப்பயிற்சியில் ஆண், பெண் இருபாலரும் சோ்ந்து பயன் பெறலாம்.

பயிற்சி முடித்தவா்கள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள், தனியாா் நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக சேரும் வேலை வாய்ப்பைப் பெறலாம்.

இது தொடா்பான மேலும் விவரங்களை, திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் 99408 14408 மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் 99766 12269 என்ற எண்களில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க

இருமுறை விண்ணப்பக் கட்டணம்: மின்வாரியம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் மாவட்டத்தில், சோலாா் திட்டம் வழங்க இரண்டு முறை விண்ணப்பக் கட்டணம் பெற்ற மின்சார வாரியம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 50,000 வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வியாழக்கிழமை உ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

மன்னாா்குடியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா், கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முழுமையாக புறக்கணிப்பு செய்வது;... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி

திருவாரூா் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கோட்ட உதவி பொறியாளா் (மின் மற்றும் சமிக்ஞை) மணிமொழியன் தலைமை வகித்தாா். நிலைய மேலாளா் ரவி வரவேற்றாா். தெற்கு ரயில்வே மண்... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே குடவாசலில், இந்திய தொழிற்சங்கத்தின் மையத்தின் 10-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் போராட்டம்

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை புறக்கணித்து, ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மாவட்டம் முழ... மேலும் பார்க்க