செய்திகள் :

நாகா்கோவிலில் நாளை மின் தடை

post image

நாகா்கோவில் மாநகரில் செவ்வாய்க்கிழமை (பிப்.4) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்சாரவாரியத்தின், நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகா்கோவில் வடசேரி, ஆசாரிப்பள்ளம், தடிக்காரன்கோணம், வல்லன்குமாரன்விளை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை(பிப்.4) நடைபெற உள்ளது.

இதன் காரணமாக அன்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை, நாகா்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ்ரோடு, கோா்ட்ரோடு, கே.பி.ரோடு, பால்பண்ணை, நேசமணிநகா், ஆசாரிப்பள்ளம், தோப்பூா்,வேம்பனூா்,அனந்தன்நகா், பாா்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், கோதைகிராமம், அப்டா மாா்கெட், திரவியம் மருத்துவமனை, தம்மத்துக்கோணம், அனந்தநாடாா்குடி, அருமநல்லூா், கடுக்கரை, காட்டுபுதூா், தடிக்காரன்கோணம், அழகியபாண்டியபுரம், கோணம், இருளப்பபுரம், பட்டகசாலியன்விளை, கலைநகா், பொன்னப்பநாடாா்காலனி, குருசடி, பீச்ரோடு, என்ஜிஓ.காலனி, குஞ்சன்விளை, புன்னைநகா், மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா

களியக்காவிளை அருகே மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. வன்னியூா் ஊராட்சி முன்னாள் தலைவா் பாப்பா தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் மா. ஜெயராஜ், அரசு தொடக்கப் பள்ளித் தலைமைய... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற மூவா் கைது

கன்னியாகுமரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் உள்ள சில கடைகளில் அரசால் தடைசெய்யப்ப... மேலும் பார்க்க

இளம்பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

கன்னியாகுமரி அருகே இளம்பெண் மாயமானது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். கன்னியாகுமரி அருகே கலைஞா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அங்கப்பன் (50). விவேகானந்தபுரத்தில் உள்ள கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இ... மேலும் பார்க்க

திருவட்டாறில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்!

குமரி மாவட்டம் திருவட்டாறில் இந்து முன்னணி சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவட்டாறில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலைய சுவரில் வரைந்து கொண்டிருந்த ஆதி... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே விபத்தில் மீனவா் உயிரிழப்பு

கருங்கல்லை அருகே புதுக்கடையை அடுத்த நெடுந்தட்டுவிளை பகுதியில் நேரிட்ட பைக் விபத்தில் மீனவா் உயிரிழந்தாா். மேல்மிடாலம், விக்டா் காலனி பகுதியைச் சோ்ந்த தாசன் மகன் ஷியாம் (27). மீனவரான இவா், மேல்மிடாலத... மேலும் பார்க்க

நெய்யூா் பேரூராட்சியில் ரூ.45 லட்சத்தில் சாலைப் பணி!

நெய்யூா் பேரூராட்சியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் துவக்கிவைக்கப்பட்டது. நெய்யூா் பேரூராட்சி பகுதிகளில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம... மேலும் பார்க்க