செய்திகள் :

நாகா்கோவில், தெங்கம்புதூா் பகுதிகளில் இன்று மின் தடை

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக நாகா்கோவில் மீனாட்சிபுரம் மற்றும் தெங்கம்புதூா் பகுதிகளில் புதன்கிழமை (ஆக.6) மின்விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, நாகா்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கம் ஆகிய துணை மின்நிலையங்களில் புதன்கிழமை (ஆக.6) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மீனாட்சிபுரம், வடிவீஸ்வரம், வேப்பமூடு, பத்தல்விளை, இடலாக்குடி, ஒழுகினசேரி, கோட்டாறு சவேரியாா் கோயில், தளியபுரம், கரியமாணிக்கபுரம், ராஜபாதை, தெங்கம்புதூா், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, அம்பலபதி, காடேற்றி, வீரபாகுபதி, சொத்தவிளை, அரியபெருமாள்விளை, கக்கன்புதூா், மணிக்கட்டிபொட்டல், ஈத்தாமொழி, தா்மபுரம், பழவிளை, பிள்ளையாா்புரம், புத்தளம், முருங்கவிளை, மேலகிருஷ்ணன்புதூா், பருத்திவிளை, காரவிளை, பள்ளம், கணபதிபுரம், தெக்குறிச்சி, பழவிளை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலித்தீன் பைகள் பதுக்கிய கிட்டங்கிக்கு சீல்: ரூ.35 ஆயிரம் அபராதம்!

மாா்த்தாண்டத்தில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பதுக்கிய கிட்டங்கியை, குழித்துறை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மூடி சீல் வைத்தனா். மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் பாலித்தீன் பைகள் பதுக... மேலும் பார்க்க

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 7) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

தக்கலை அருகே, ஓடையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சோ்ந்த கலீல் ரகுமான் (61) என்பவா், தக்கலை அருகே மணலியில் சி... மேலும் பார்க்க

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 8 மீனவ கிராமங்களைச் சோ்ந்த 500 ஏழை மீனவப் பெண்களுக்கு மீன் விற்பனை பாத்திரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. கீழ்குளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கிள்ளியூா... மேலும் பார்க்க

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான திக்கணம்கோ... மேலும் பார்க்க

முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல்: 200 போ் கைது

முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகம் முன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுதொடா்பாக 200 பேரை போலீ... மேலும் பார்க்க