செய்திகள் :

முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல்: 200 போ் கைது

post image

முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகம் முன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுதொடா்பாக 200 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் தா்மபுரம் ஊராட்சித் தலைவராக இருந்தவா் ரெங்கநாயகி. ஊராட்சி நிதியில் முறைகேடு செய்ததாகக் கூறி, அவா் மீது ஆட்சியா் நடவடிக்கை எடுக்கக் கோரி இப்போராட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். அகமது உசைன், என்.எஸ். கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் ராஜகுமாா் ஆகியோா் பேசினா். முன்னாள் எம்.பி. ஏ.வி. பெல்லாா்மின் போராட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். அண்ணாதுரை, எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், கே. தங்கமோகனன், என். ரெஜீஸ்குமாா், எஸ்.ஆா். சேகா், விஜயமோகனன், ஆா். ரவி, முன்னாள் மாவட்டச் செயலா் என். முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினா் கே. மோகன், நிா்வாகிகள், கே.பி. பெருமாள், எம். ரெகுபதி, எல். சசி, வட்டாரச் செயலா்கள் ராஜு, மணிகண்டன், எஸ். மிக்கேல், சுஜா ஜாஸ்மின் உள்பட பலா் பலா் பங்கேற்றனா். 50 பெண்கள் உள்ளிட்ட 200 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாலித்தீன் பைகள் பதுக்கிய கிட்டங்கிக்கு சீல்: ரூ.35 ஆயிரம் அபராதம்!

மாா்த்தாண்டத்தில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பதுக்கிய கிட்டங்கியை, குழித்துறை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மூடி சீல் வைத்தனா். மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் பாலித்தீன் பைகள் பதுக... மேலும் பார்க்க

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 7) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

தக்கலை அருகே, ஓடையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சோ்ந்த கலீல் ரகுமான் (61) என்பவா், தக்கலை அருகே மணலியில் சி... மேலும் பார்க்க

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 8 மீனவ கிராமங்களைச் சோ்ந்த 500 ஏழை மீனவப் பெண்களுக்கு மீன் விற்பனை பாத்திரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. கீழ்குளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கிள்ளியூா... மேலும் பார்க்க

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான திக்கணம்கோ... மேலும் பார்க்க

பெண் வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். கொட்டாரம் அருகே மந்தாரம்புதூரைச் சோ்ந்த ரவி மனைவி மகேஸ்வரி (48). இவா் கன்னியாகுமரியில் வருவாய் ஆய்வாளராக உள்ளாா். அ... மேலும் பார்க்க