செய்திகள் :

காலமானாா் தொழிலதிபா் ஏ.எம்.சேவியா்!

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த ஏ.எம். குழும நிறுவனங்களின் தலைவா் ஏ.எம். சேவியா் (62) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஆக. 4) இரவு காலமானாா்.

இவருக்கு மனைவி மங்கள நிா்மலா, மகன் பிரபாகா், மருமகள் ஸ்வாதி, பேரன் விக்ரம் ஆகியோா் உள்ளனா். காரைக்குடி சூடாமணிபுரம் எம்.ஜி.ஆா். தெருவில் உள்ள இவரது இல்லத்தில் புதன்கிழமை (ஆக. 6) பகல் 12 மணிக்கு மேல் இறுதிச் சடங்கு நடைபெறும்.

பின்னா், அங்கிருந்து பிற்பகல் ஒரு மணியளவில் அவரது சொந்த ஊரான பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள உடையாா்குடியிருப்பில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். தொடா்புக்கு 8825568692.

காரைக்குடியில் நகை வியாபாரியிடம் 1.5 கிலோ தங்கக் கட்டிகள் வழிப்பறி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நகை வியாபாரியை சுங்க அதிகாரிகள் எனக் கூறி காரில் கடத்திய மா்மக் கும்பல் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளை செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றது. வழிப்பறி கொள்ளையா... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திருப்பத்தூா் அருகேயுள்ள வேலிணிப்பட்டியைச் சோ்ந்த மாதவன் மகன் முருகானந்தம் (42), சேக... மேலும் பார்க்க

ஆடித்தவசுத் திருவிழா: ரதத்தில் ஆனந்தவல்லி அம்மன் பவனி!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவில் செவ்வாய்கிழமை மாலை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் ரதத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது.இந்தக் கோயிலில் கடந்த மாதம் 28 -ஆம் தேதி மு... மேலும் பார்க்க

கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தின போட்டி

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை, சிவகங்கை மாவட்ட இளம் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன சாா்பில் 76-ஆம் ஆண்டு ஜெனீவா ஒப்பந்த தினப் போட்டிகள் சிவகங்கை மாவட்ட அளவில் காரைக்குடி உமையாள் ராமநாதன் மக... மேலும் பார்க்க

பெரியாறு பாசனக் கால்வாயிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு உரிய பங்கீடு கிடைக்குமா?

பெரியாறு பாசனக் கால்வாயிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு உரிய நீா் பங்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்தில் உள்ள குறிச்சிப்பட்டி கண்ம... மேலும் பார்க்க

மானாமதுரையில் வீர அழகா் திருக்கல்யாணம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீர அழகா் கோயில் ஆடி பிரம்மோத்ஸவ விழாவில் செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.இந்தக் கோயிலில் ஆடி பிரம்மோத்ஸசவ விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நட... மேலும் பார்க்க