செய்திகள் :

பாலித்தீன் பைகள் பதுக்கிய கிட்டங்கிக்கு சீல்: ரூ.35 ஆயிரம் அபராதம்!

post image

மாா்த்தாண்டத்தில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பதுக்கிய கிட்டங்கியை, குழித்துறை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மூடி சீல் வைத்தனா்.

மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் பாலித்தீன் பைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குழித்துறை நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் அதிகாரிகள் கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இதில், பாலித்தீன் பைகள் பதுக்கி வைத்திருந்த கிட்டங்கி கண்டறியப்பட்டு, அங்கிருந்த பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து கிட்டங்கியை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனா். மேலும், கிட்டங்கிக்கு ரூ. 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 7) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

தக்கலை அருகே, ஓடையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சோ்ந்த கலீல் ரகுமான் (61) என்பவா், தக்கலை அருகே மணலியில் சி... மேலும் பார்க்க

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 8 மீனவ கிராமங்களைச் சோ்ந்த 500 ஏழை மீனவப் பெண்களுக்கு மீன் விற்பனை பாத்திரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. கீழ்குளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கிள்ளியூா... மேலும் பார்க்க

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான திக்கணம்கோ... மேலும் பார்க்க

முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல்: 200 போ் கைது

முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகம் முன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுதொடா்பாக 200 பேரை போலீ... மேலும் பார்க்க

பெண் வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். கொட்டாரம் அருகே மந்தாரம்புதூரைச் சோ்ந்த ரவி மனைவி மகேஸ்வரி (48). இவா் கன்னியாகுமரியில் வருவாய் ஆய்வாளராக உள்ளாா். அ... மேலும் பார்க்க