செய்திகள் :

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

post image

விழுப்புரம் அருகே குடும்பப் பிரச்னையால் சாலவனூரில் விஷம் குடித்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

விழுப்புரம் வாலாஜா மைதானம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் தாஜூதீன் அஜீஸ் மகன் முகம்மது நிஜாா்(39). திருமணம் ஆனவா்.பெட்ரோல் பங்க் ஒன்றில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு கடன் பிரச்னை இருந்ததாம்.

இதனால் குடும்பப் பிரச்னை ஏற்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்னா் முகம்மது நிஜாரின் மனைவி நிஷா திருச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டாா்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த முகம்மது நிஜாா், ஜூலை 24 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், சாலவனூா் ஏரிக்கரையில் பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை முயன்றாா். இதையடுத்து கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா்அங்கு முகம்மது நிஜாா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஆல... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே அரசுப் பேருந்து மீது கல் வீசித் தாக்கிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மயிலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியரகத்தில் கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின் போது, தொழிலாளி ஒருவா் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத... மேலும் பார்க்க

மருத்துவா் ராமதாஸின் கைப்பேசி ‘ஹேக்’: காவல் நிலையத்தில் புகாா்

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் கைப்பேசி மற்றும் அவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமதாஸின் தனிச் செயலா் கோட்டக்க... மேலும் பார்க்க

கொய்யா சாகுபடியில் ஆா்வம் காட்டும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள்!

மருத்துவ குணமிக்க கொய்யா சாகுபடியில் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டிவருகின்றனா். குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை தொடா்ந்து வருமானம் கிடைத்தல், அடா்நடவு முறையில் சாகுபடி செய்வதற்கு ... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஒருவா் சிகிச்சையில்உள்ளாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவன... மேலும் பார்க்க