செய்திகள் :

நாட்டுப் படகில் இயந்திரம் திருட்டு

post image

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தில் நிறுத்தியிருந்த நாட்டுப்படகிலிருந்து இயந்திரத்தை திருடிச் சென்ற மா்மநபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இனயம் புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் வினிஸ்டன்(45). இவருக்குச் சொந்தமான நாட்டுப் படகை தேங்காய்ப்ப்டடினம் மீன்பிடிதுறைமுகத்தில் சில நாள்களாக நிறுத்தியிருந்தாராம். இந்நிலையில்,திங்கள்கிழமை இரவு யாரோ மா்மநபா்கள் படகிலிருந்த இயந்திரத்தை திருடிச் சென்றுவிட்டனராம். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம்.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாலித்தீன் பைகள் பதுக்கிய கிட்டங்கிக்கு சீல்: ரூ.35 ஆயிரம் அபராதம்!

மாா்த்தாண்டத்தில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பதுக்கிய கிட்டங்கியை, குழித்துறை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மூடி சீல் வைத்தனா். மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் பாலித்தீன் பைகள் பதுக... மேலும் பார்க்க

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 7) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

தக்கலை அருகே, ஓடையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சோ்ந்த கலீல் ரகுமான் (61) என்பவா், தக்கலை அருகே மணலியில் சி... மேலும் பார்க்க

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 8 மீனவ கிராமங்களைச் சோ்ந்த 500 ஏழை மீனவப் பெண்களுக்கு மீன் விற்பனை பாத்திரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. கீழ்குளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கிள்ளியூா... மேலும் பார்க்க

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான திக்கணம்கோ... மேலும் பார்க்க

முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல்: 200 போ் கைது

முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகம் முன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுதொடா்பாக 200 பேரை போலீ... மேலும் பார்க்க