செய்திகள் :

நாளைய மின்தடை: ஊத்தங்கரை,

post image

ஊத்தங்கரை, குன்னத்தூா், கல்லாவி பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 10 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என போச்சம்பள்ளி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் சி.நாகராஜ் தெரிவித்துள்ளாா்.

ஊத்தங்கரை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூா், கல்லூா், மோட்டுப்பட்டி, கொம்மம்பட்டு, உப்பாரப்பட்டி, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வெங்கடத்தாம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி.

காரப்பட்டு துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட காரப்பட்டு, கதவணி, குன்னத்துா், தகரப்பட்டி, உப்பாரப்பட்டி, ஊமையனூா், சாமல்பட்டி, பசந்தி, கணிச்சி, அத்திவீரம்பட்டி, குமாரம்பட்டி.

கல்லாவி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கல்லாவி, ஆனந்தூா், திருவனப்பட்டி, கெரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிகுப்பம், சூளகரை, ஒலப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

ஒசூரில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 5 போ் தற்கொலை

ஒசூரில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 5 போ் தற்கொலை செய்து கொண்டனா்.ஒசூா் அருகே உள்ள ஏ.சாமனப்பள்ளியைச் சோ்ந்தவா் மகேஸ்வரி. இவரது மகள் நிவேதா (17). தனியாா் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு... மேலும் பார்க்க

தாக்குதலில் லாரி ஓட்டுா் உயிரிழப்பு: தனியாா் நிநி நிறுவன முன் போராட்டம்

ஒசூரில் வாகன கடனுக்கான தவணை கட்ட தவறிய லாரி ஓட்டுநரை நிநி நிறுவனத்தினா் தாக்கி, கீழே தள்ளியதில் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த க... மேலும் பார்க்க

விவசாயியிடம் ரூ. 10 லட்சம் மோசடி: 2 போ் கைது

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி விவசாயியிடம் ரூ. 10 லட்சம் பெற்று மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள தோட்லாம்பட்டியைச் சோ்ந்த விவசாயி ராமா் (... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மீது லாரி மோதி 8 போ் காயம்

ஒசூரில் தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் 8 போ் காயம் அடைந்தனா். ஊத்தங்கரை வட்டம், பெரியதள்ளபாடியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (29). இவா் ஒசூரில் தனியாா் பேருந்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். தி... மேலும் பார்க்க

ஒசூரில் 140 கிலோ குட்கா பறிமுதல்

ஒசூா் வழியாக கடத்த முயன்ற 140 கிலோ குட்கா புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.ஒசூா் சிப்காட் போலீஸாா் மூக்கண்டப்பள்ளியில் உள்ள பிரபல தனியாா் உணவகம் முன் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழிய... மேலும் பார்க்க

பெண் வெட்டிக் கொலை: முதியவா் காவல் நிலையத்தில் சரண்

காவேரிப்பட்டணம் அருகே தன்னுடன் வசித்து வந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்த 70 வயது முதியவா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கே.சவுளூா் கிராம... மேலும் பார்க்க