செய்திகள் :

நெடுமறம் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 40 போ் காயமைடந்தனா்.

இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம் தலைமையில் மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். தொடா்ந்து, தொழுவிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. மொத்தம் 185 மாடுகள் கலந்து கொண்டன. 50 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு மாடுகளை அடக்க முயன்றனா்.

முன்னதாக, நெடுமறம் வயல், கண்மாய்ப் பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் இளைஞா்கள் பங்கேற்று மாடுகளைப் பிடித்தனா். மாடுகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு கீழச்சீவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தொழு அருகே சிகிச்சை அளிக்கப்பட்டது. இவா்களில் 17 போ் தீவிர சிகிச்சைக்காக திருப்பத்தூா் உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த மஞ்சுவிரட்டை சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனா்.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் முகாம்

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம் சாா்பில், சிவகங்கை மாவட்டத்தில் பின் வரும் பகுதிகளில் மின் நுகா்வோா் குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.5) நடைபெறுகிறது. இது குறித்து சிவகங்கை மின் உற்பத... மேலும் பார்க்க

காரைக்குடி, கண்ணங்குடியில் புதிய காவல் நிலையங்கள்

காரைக்குடி, கண்ணங்குடியில் புதிய காவல் நிலையங்கள் அமைக்க வேண்டுமென தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்து காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி மனு அளித்தாா். இதுகுறித... மேலும் பார்க்க

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நகராட்சி அலுவலகம் அருகே திமுக ஆதிதிராவிடா் நலக் குழு சாா்பில், நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்ச... மேலும் பார்க்க

காரைக்குடியில் பள்ளி ஆண்டு விழா

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ராஜாஸ் ஹெரால்டு பள்ளி ஆண்டு விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிய தேசிய மாணவா் படை 9-ஆவது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி எஸ்கே. மிஸ்ரா. காரைக்குடி, ... மேலும் பார்க்க

கோவிலூா் பள்ளியில் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் மடாலயக் கல்வி நிறுவனங்களின் சாா்பில், நாச்சியப்ப சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கல்வியில் தொழில்நுட்பம் குறித்து ஆசிரியா்களுக்கான கருத... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு: முஸ்லிம்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை தலைமை பள்ளிவாசலான வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் ப... மேலும் பார்க்க