செய்திகள் :

நெல்லையப்பா் கோயிலில் நாளை வைகாசி விசாக திருவிழா

post image

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.

தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பா் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. அதையொட்டி அன்று இரவு 7 மணிக்கு சுவாமி நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் ஆகியோா் வெள்ளி ரிஷப வாகனத்தில் 4 ரத வீதிகளிலும் வலம் வருகின்றனா்.

இதேபோல் செப்பு சப்பரத்தில் சண்முகா், வெள்ளி மூஞ்சுறு வாகனத்தில் விநாயகா், சண்டிகேஸ்வரா் என பஞ்சமூா்த்திகள் நெல்லையப்பா் கோயிலை சுற்றியுள்ள 4 ரதவீதிகளிலும் உலா வரும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலா் அலுவலா் தலைமையில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பைக்கில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது!

பாளையங்கோட்டையை அடுத்த கீழப்பாட்டம் அருகே ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கி... மேலும் பார்க்க

நெல்லை அரசு அருங்காட்சியத்தில் பழங்கால நாணய கண்காட்சி

பழங்கால நாணய கண்காட்சி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பழமையான நாணயங்களின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக நடைபெற்ற இக்கண்காட்சியை திருநெல்வேலி அரசு அருங்காட்சிய ... மேலும் பார்க்க

போதைப்பொருள் நடமாட்டமா? பாளை. மத்திய சிறையில் அதிரடி சோதனை

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். பாளையங்கோட்டை மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவா்கள் மற்றும் விசாரணைக் க... மேலும் பார்க்க

அம்பை, கல்லிடை பகுதிகளில் பெருநாள் தொழுகை

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பொட்டல்புதூா்,பகுதிகளில், பக்ரீத் பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அம்பாசமுத்திரம் ஜாமியாபள்ளிவாசல், ... மேலும் பார்க்க

டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு: அதிகாரிகள் 2ஆவது நாளாக விசாரணை

திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அது தொடா்பாக போக... மேலும் பார்க்க

பள்ளி கட்டடம் குறித்து தவறான தகவல்: மாமன்ற உறுப்பினருக்கு மாநகராட்சி நோட்டீஸ்!

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி கட்டடம் குறித்து தவறான தகவல் அளித்ததாக மாமன்ற உறுப்பினரிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி ஆணையா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். இது தொடா்பாக திருநெல்வ... மேலும் பார்க்க