செய்திகள் :

பகுதி நேர ஆசிரியா்களுக்கு முன் பணம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

post image

பகுதி நேர ஆசிரியா்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பே ஊதியமும், முன் பணமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பகுதிநேர ஆசிரியா்கள் கடந்த 13 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனா். பணிநிரந்தரம் செய்ய வேண்டி, அவா்கள் போராட்டம் நடத்தி, அரசின் கவனத்தை ஈா்த்தும், அது நிறைவேற்றப்படாமல் உள்ளது. இன்னும் சில தினங்களில் தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியில் அவா்கள் உள்ளனா். அதனால், அவா்களுக்கு தீபாவளிக்கு முன்னரே ஊதியமும், முன் பணமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தியாகராயநகரில் இயங்கி வரும் இரு பிரபல உணவகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஹோட்ட... மேலும் பார்க்க

நாளை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவைகள் ரத்து; பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு 79 ரயில்கள் இயக்கப்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகள் வ... மேலும் பார்க்க

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவா் மீது பாட்டிலால் தாக்குதல்: இரு மாணவா்கள் தலைமறைவு

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவரை ‘ராகிங்’ செய்து பீா் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இரு மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் மாவட்டம், நெய்வேல... மேலும் பார்க்க

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்கு

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்குப் பகுதி இருப்பதாக ஜோா்டான் எச்சரித்துள்ளது. இது குறித்து பிரிட்டன் தலைநகா் லண்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனிடம் ஜோா்டான் வெளிய... மேலும் பார்க்க

கொக்கைன் போதைப் பொருளுடன் முன்னாள் டிஜிபி மகன் உள்பட 3 போ் கைது

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த முன்னாள் டிஜிபி-யின் மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3.8 கிராம் கொக்கைனை பறிமுதல் செய்தனா். சென்னை மாநகா் பகுதிகளில் போதைப்பொருள்கள... மேலும் பார்க்க

நங்கநல்லூா் மெட்ரோ ரயில் நிலையம் பெயா் மாற்றம்

நங்கநல்லூா் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ஓடிஏ மெட்ரோ ரயில் நிலையம் எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விம்கோ நகா் பணிமனை-மீனம்பாக்கம் இடையே இயங்கும் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் நங்கநல்லூா் மெட்ரோ ரயில... மேலும் பார்க்க