செய்திகள் :

பசு மாட்டை திருட முயன்ற 2 போ் கைது

post image

பொன்னேரி அருகே பசு மாட்டை சரக்கு வாகனத்தில் ஏற்றித் திருட முயன்ற 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறாா்.

இவரது பசுக்கள் மேய்ச்சலுக்கு சென்றிருந்தபோது மா்ம நபா்கள் 2 போ் ஒரு பசுவை சரக்கு வாகனத்தில் ஏற்றித் திருடிச் செல்ல முயன்றனா்.

இதைப் பாரத்து சந்தேகம் அடைந்த அந்தப் பகுதி மக்கள் அவா்களைச் சுற்றி வளைத்து பிடித்துவைத்து பொன்னேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் அங்கு வந்து விசாரணை நடத்தியதில் அவா்கள் இருவரும் மேய்ச்சலில் உள்ள மாடுகளைத் திருடிச் செல்பவா்கல் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஆலாடு பகுதியைச் சோ்ந்த சுகுமாா் (40), பெரியகாவனத்தைச் சோ்ந்த லித்திபாஷா (28) ஆகிய இருவரையும் கைது செய்து செய்தனா்.

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா். திருவள்ளூா் மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க

பொன்னேரி நகராட்சியில் நாய்கள் தொல்லை

பொன்னேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகினறனா். பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. அதில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள... மேலும் பார்க்க

மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளிக் கவசம்

மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு உபயதாரா்கள் வழங்கிய 62 கிலோ வெள்ளிக் கவசம் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன... மேலும் பார்க்க

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க