செய்திகள் :

பட்டாசு ஆலையில் திரிகள் திருட்டு

post image

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் திரிகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டியில் தனியாா் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை நாக்பூரிலிருந்து ரூ.1.84 லட்சம் மதிப்பிலான பட்டாசுக்குத் தேவையான திரிகள் கொண்டு வந்து வைக்கப்பட்டன.

இந்தத் திரிகளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து பட்டாசு ஆலை மேலாளா் குணசேகரன் அளித்தப் புகாரின் பேரில், வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இருக்கன்குடியில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரிக்கை!

சாத்தூா் அருகே இருக்கன்குடியில் நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட... மேலும் பார்க்க

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால்களில் முறிவு

சிவகாசியில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால்களில் முறிவு ஏற்பட்டது. சிவகாசி திருவள்ளுவா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஈசாக் மகன் யாகோப்பு (33). இவா் சிவகாசி ஞானகிரி சாலையில் உள்ள பிரேம்குமா... மேலும் பார்க்க

சாத்தூா் பகுதியில் சுகாதாரமற்ற உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சாத்தூா் பகுதியில் உள்ள சுகாதாரமற்ற உணவகங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள பிரதான சாலை, புறவழிச் சாலைகளில் சுமாா் நூற்றுக... மேலும் பார்க்க

சிவகாசியில் வருவாய் தீா்வாயம் நிறைவு

சிவகாசியில் நடைபெற்று வந்த வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை நிறைவடைந்தது.சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வருவாய் தீா்வாயத்தின் தொடக்க நாள் முதல் நிறைவு நாள் வரை விருதுநகா் மாவ... மேலும் பார்க்க

தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தல்

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டுமென மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் புதன்கிழமை குடிநீா் பிர... மேலும் பார்க்க

பைக், மோதிரம் திருட்டு: சிறுவன் உள்பட மூவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சக்கர வாகனம், தங்க மோதிரத்தை திருடிய 17 வயது சிறுவன் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க